ஆகஸ்ட் மாதம் வரை குடிநீர் பிரச்சனை இருக்காது மேயர் ஜெகன்
ஆகஸ்ட் மாதம் வரை குடிநீர் பிரச்சனை இருக்காது. மேயர் ஜெகன். தூத்துக்குடி மாநகர பகுதிக்கு வல்லநாட்டில் இருந்து குடிநீர் வருகிறது. வல்லநாடு ஆற்று படுகையில் நான்கு உரை…
ஆகஸ்ட் மாதம் வரை குடிநீர் பிரச்சனை இருக்காது. மேயர் ஜெகன். தூத்துக்குடி மாநகர பகுதிக்கு வல்லநாட்டில் இருந்து குடிநீர் வருகிறது. வல்லநாடு ஆற்று படுகையில் நான்கு உரை…
மதுரை.ஜூலை.14 – தமிழ்நாடு மின்வாரிய ஒப்பந்த ஊழியர்கள் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர் மாவட்டத் தலைவர் சுபாஷ்சந்திரபோஸ், மண்டல…
கரூர், கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் சி.முத்துக்குமரன் தலைமை வகித்தார். கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் சி.முத்துக்குமரன்…
மாவட்ட செய்தியாளர் முகம்மது இப்ராகிம் தென்காசி ஜூலை – 13 தென்காசி மாவட்டத்தில் சுமார் 100க்கும் மேற்பட்ட சி என் ஜி எரிபொருள் உபயோகப்படுத்தும் பயணிகள் ஆட்டோக்கள்…
கோவை, ஜூலை 13: கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள குப்புச்சிபாளையம் ஹவுசிங் யூனிட் பகுதியில் பேருந்து வசதி, சாலை, குடிநீர், தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை…
தென்காசி: தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் துளிர் வினாடி வினா போட்டி – வெற்றி பெற்ற மாணவர்களுக்கு விதைப்பந்துகள் வழங்கி பாராட்டு தமிழ்நாடு அறிவியல் இயக்கம், தென்காசி…
திருவாரூர், ஜூலை 14: திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி தாலுகாவிற்கு உட்பட்ட கெழுவத்தூர் ஊராட்சி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள், கெழுவத்தூர்–மண்ணுக்கும் உண்டான் இணைப்புச் சாலை…
திருவாரூர், ஜூலை 14: திருவாரூர் நகரப் பகுதியில் சட்டமேதை டாக்டர் பாபாசாகிப் அம்பேத்கருக்கு அரசு சார்பில் வெண்கலச் சிலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி,…
தாம்பரம் செய்தியாளர் பிரகாஷ் சென்னை: மேற்கு தாம்பரத்தில் உள்ள ஸ்ரீ சாய்ராம் கல்விக்குழுமங்களின் நிறுவனர் லியோமுத்துவின் 11-வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி, கல்விக்குழுமங்களின் தலைவரும் முதன்மைச் செயல்…
ஜம்மு & காஷ்மீர் மாநிலம், ஆனந்த் நகரில் கடந்த 26.06.2026 முதல் 30.06.2026 வரை நடைபெற்ற 39-வது அகில இந்திய அளவிலான ஜூனியர் ஆடவர் (19 வயதுக்கு…
பெரியகுளம், ஜூலை 13: தேனி மாவட்டம், பெரியகுளம் நகராட்சி அலுவலக கூட்ட அரங்கில் 16-ஆவது மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணிக்கான பயிற்சிக் கூட்டம் நடைபெற்றது. இப்பயிற்சிக் கூட்டத்தை…
திருவாரூர் மாவட்டம், திருக்காரவாசலில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க அருள்மிகு தியாகராஜசுவாமி திருக்கோயிலில், ஆனி மாத பிரதோஷ வழிபாடு வெகு விமர்சையாக நடைபெற்றது.சப்த விடங்கத் தலங்களில் ஒன்றாகவும், ‘ஆதி…
எஸ்.திருபாலாநிருபர் ஈரோடு மாவட்டம் அந்தியூர் புதுப்பாளையத்தில் உள்ள குருநாதசாமி கோவில் ஆடிப்பெரும் தேர் திருவிழா வரும் ஆகஸ்ட் மாதம் 12ந்தேதி முதல் 15ந்தேதி வரை நடக்கிறது. இந்தத்…
50 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என பல மொழிகளில் 10,000-க்கும் மேற்பட்ட பாடல்களை பாடி கோடிக்கணக்கான மக்களின் மனதில் இடம் பிடித்தவர்…
கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே பு.உடையூர் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ வீரபத்திர காளியம்மன் ஆலயத்தில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் விமர்சியாக நடைபெற்றது. கணபதி பூஜையுடன் துவங்கிய விழாவில்…
போடிநாயக்கனூர் அருகே துப்புரவு பணிகளை அதிகாலையில் ஆய்வு செய்யும் ஊராட்சி செயலர் தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகே அணைக்கரைப்பட்டி ஊராட்சி செயலாளர் பொட்டு முருகேசன் பணியாற்றி வருகிறார்…
இந்தியாவின் முன்னணி முடி மீளுருவாக்கம் மற்றும் சருமப் பராமரிப்பு சிகிச்சை நிறுவனங்களில் ஒன்றான அட்வான்ஸ்டு குரோ ஹேர் & குளோ ஸ்கின் கிளினிக், கோவை சரவணம்பட்டியில் தனது…
கரூர் மாவட்ட செய்தியாளர் தவெக சார்பில் மருத்துவ முகாம்.. கரூர் மாவட்டம் கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட மின்னாம்பள்ளியில் தமிழக வெற்றிக்கழகத்தின் சார்பில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.இம்முகாமிற்க்கு…
நாகப்பட்டினம்,ஜூலை.12-நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் போலகம் ஊராட்சி குருவாடி கிராமத்தில் ஏழை மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த…
நாகப்பட்டினம்,ஜூலை.12-நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் போலகம் கிராமத்தில் விநாயகர், சீதளாதேவி மாரியம்மன், பிடாரி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் திருப்பணி கடந்த சில மாதங்களாக நடைபெற்று…
சேத்தியாத்தோப்பு அருகே ஒரத்தூர் கிராமத்தில் அமைந்துள்ள பழமையான ஸ்ரீ மரகத வள்ளி அம்பாள் சமேத மார்க்க சகாயர் வழிதுணை நாதர் கோவில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது ஆயிரக்கணக்கான…
பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் பாபநாசத்தில் காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு ரத்ததான முகாம்…. கர்மவீரர் “பெருந்தலைவர்” காமராஜரின் 124வது பிறந்தநாளை முன்னிட்டுகிங் மேக்கர் வெல்பேர் பவுண்டேசன் மற்றும் அட்சயம் லயன்…
கோவை நீலாம்பூரில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் ராயல் கேர் மருத்துவமனை சார்பில் நரம்பியல் தீவிர சிகிச்சை தொடர்பான மருத்துவ கருத்தரங்கம் நடைபெற்றது. மூன்று நாட்கள் நடைபெற்ற…
தேனியில் உலக மக்கள் தொகை தினம் விழிப்புணர்வு கருத்தரங்கம் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக புதிய கூட்டரங்கில் உலக மக்கள் தொகை தினம் 2026- ஜ முன்னிட்டு…
அலங்காநல்லுார், ஜூலை 13- மதுரை மாவட்டம் அலங்காநல்லுாரில் ‘போதை இல்லா தமிழகம்’ விழிப்புணர்வு ஊர்வலம் `வீதலீடர்ஸ்’, நேதாஜி மக்கள் இயக்கம் மற்றும் கொடை டிரஸ்ட் சார்பில் நடந்தது.…
செங்குன்றம் செய்தியாளர் ஜூலை 12 மாதவரம் ஜி என். டி ரோடு கொல்கத்தா நெடுஞ்சாலை மாதவரம் காவல் நிலையகுடியிருப்பில் அமைந்துள்ள செல்வ விநாயகர் திருக்கோயிலில் கும்பாபிஷேக விழா…
வேலூர் நிருபர் ராமச்சந்திரன் வேலூர் மாவட்டம், தோட்டப்பாளையம் அருகிலுள்ள அருகந்தம் முண்டி பகுதியில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ சக்தி மாரியம்மன் ஆலய மகா கும்பாபிஷேக விழா பக்தர்களின்…
கும்பகோணம்; குடந்தை மருதம் லயன்ஸ் சங்க புதிய பொறுப்பாளர்கள் பணி ஏற்பு விழா ஏ ஆர் ஆர் லைலா சுப்பிரமணியம் மஹாலில் நடந்தது. 2026-27-ம் ஆண்டிற்கான குடந்தை…
இலக்கிய வாசல் அமைப்பு சார்பில் கலை,இலக்கியத் துறையினருக்கு விருது வழங்கும் விழா திருச்சியில் நடைபெற்றது.இலக்கியவாசல் நிறுவனத் தலைவர் கப்பல் கவிஞர் கி.கிருஷ்ணமூர்த்தி நோக்க உரையாற்றினார். கலை அறிவியல்…
ஏற்றி வைத்த மணி தீபம் ஒளி மறைந்தது; ஆனால் உலகம் மறையும் வரை அவருடைய பாடல் ஒலி என்றும் மறவாது என்பதை வெளிக்காட்டும் விதமாக, கோவையைச் சேர்ந்த…
கம்பம் ராம் ஜெயம் வித்யா மந்திர் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி மாணவ மாணவிகளுக்கு சுற்றுச்சூழல் விழிப்புணர்வு தேனி மாவட்டம் கம்பம் ராமஜெயம் வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப்…
சென்னை: பெரிய காசி கோயில் குப்பம் பகுதியைச் சேர்ந்த பிளஸ்-1 மாணவர் கௌதம் (15) மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த 10-ஆம் வகுப்பு மாணவர் ஜோதிஸ் (15)…
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 குண்டடம், திருப்பூர் மாவட்டம் குண்டடம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில், திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிருஷ்டி சிங் தலைமையில் இன்று விழிப்புணர்வு…
குழந்தைகள் மீதான வன்முறைக்கு எதிராகக் குரல் கொடுத்த கோவை வித்யா மந்திர் பள்ளி மாணவர்கள்! ஒவ்வொரு குழந்தைக்கும் பாதுகாப்பான மற்றும் அன்பான சூழலை உறுதி செய்ய வேண்டியது…
தாம்பரம்: தாம்பரம் மாநகராட்சி மண்டலம்–4, வார்டு எண் 55-க்கு உட்பட்ட காமராஜர் சாலை, மூவேந்தர் நகர் விரிவு உள்ளிட்ட பகுதிகளில் நேற்று பெய்த திடீர் கனமழையால் பல்வேறு…
குறிஞ்சிப்பாடி, ஜூலை 11,07,2026 கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி மற்றும் நெய்வேலி பகுதிகளில் இயங்கும் தனியார் பள்ளி வேன்களில் பயணம் செய்யும் குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளதாக அகில…
துரிஞ்சிப்பட்டியில் வட்டார அளவிலான சிலம்பப் போட்டிகள் தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டார அளவிலான சிலம்பப் போட்டிகள் துரிஞ்சிப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றன. நிகழ்ச்சியில் கழக செயலாளர்…
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 வேங்கிப்பாளையம் கோகுல் காட்டன் பஞ்சு குடோனில் பயங்கர தீ விபத்து: ரூ.1 கோடிக்கும் மேற்பட்ட பஞ்சு எரிந்து சேதம்.! குண்டடம், திருப்பூர் மாவட்டம்,…
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள கடமலைக்குண்டு மயிலாடும்பாறை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மந்திச்சுனை மூலக்கடை ஊராட்சியில் தேனி பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.12…
கோவை, ஜூலை 11: தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறையில் பதவி உயர்வு பெற்ற ஆய்வக உதவியாளர்கள் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் கோவை ரேஸ் கோர்ஸ் பகுதியில் நடைபெற்றது.…
அரியலூர்: மாமன்னர் அழகுமுத்துக்கோன் 269-வது குருபூஜையையொட்டி, அரியலூர் மாவட்ட யாதவர் அமைப்பினர், அமைப்பின் தலைமை அலுவலகத்திலிருந்து ஊர்வலமாகச் சென்று, அண்ணா சிலை அருகே சென்றடைந்து, அங்கு அலங்கரித்து…
நெமிலி, ஜூலை 11: ராணிப்பேட்டை செய்தியாளர் வெங்கடேசன் ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி தாலுகா அலுவலக கூட்டரங்கில், குழந்தைகள் இல்லங்களில் தங்கி கல்வி பயிலும் இருளர் இன மாணவ,…
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027 குறித்த விழிப்புணர்வு குறும்படங்களை திரையிடும் அதிநவீன மின்னணு திரை வாகனத்தின் சேவையை மாவட்ட ஆட்சித்…
சமூகம் சார்ந்த நலப்பணிகளை மையமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்புத்தூர் ரைஸ் அமைப்பின் முதலாண்டு நிறைவு விழாவும், புதிய நிர்வாகிகள் பதவியேற்பு நிகழ்வும்…
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 குண்டடம் மேற்கு ஒன்றிய திமுககழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம். குண்டடம், திருப்பூர் கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில், தாராபுரம் (தனி) சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட…
தேனி, ஜூலை 11: தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அணைக்கரைப்பட்டி ஊராட்சி, சிறைக்காடு கிராமத்திற்கு மாவட்ட ஆட்சியர் ஆர். வைத்திநாதன் நேரில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது,…
கோவை துடியலூர் அடுத்துள்ள வட்டமலைப்பாளையத்தில் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி, கோயம்புத்தூர் மாநகரக் காவல் துறையின் துடியலூர் காவல் நிலையத்துடன் இணைந்து “ஆரோக்கியமான எதிர்காலத்திற்கான மாரத்தான் –…
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரத்தில் கோவை–மதுரை தேசிய நெடுஞ்சாலையில், புதிதாக திறக்கப்பட்ட அரசு அலுவலகங்கள் அருகே செயல்பட்டு வரும் ஏ.சி. பாரில் சலுகை விலையில் மதுபானங்கள் விற்பனை…
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 முறைகேடு புகாரை நிரூபித்தால் ரூ.1 லட்சம் ரொக்கப் பரிசு: திமுக நிர்வாகிக்கு சவால். குண்டடம், திருப்பூர் மாவட்டம், குண்டடம் அருகே கொழுமங்குழி ராசிபாளையத்தில்…
ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்புத்தூர் இண்டஸ்ட்ரியல் சிட்டி புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு: தலைவராக டோலா திருப்பதி, செயலாளராக விக்ரம் பொறுப்பேற்பு கோவை, ஜூலை.10ரோட்டரி கிளப் ஆஃப்…
கரூர் செய்தியாளர் மரியான் பாபு பள்ளி தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம்.. கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் முதலமைச்சர் விஜய் நடத்திய மக்கள்…
நாகப்பட்டினம்,ஜூலை.10-நாகை மாவட்டம் திட்டச்சேரியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மேலாண்மை குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பள்ளி மேலாண்மை குழு தலைவர் அஜிசுன் பரக்கத் தலைமை தாங்கினார்.…
நாகப்பட்டினம்,ஜூலை.10-நாகை மாவட்டம் திருமருகலில் சந்தைப்பேட்டை கடைத்தெரு சாலை முக்கிய சாலையாக விளங்கி வருகிறது. இந்த சாலையில் இருபுறத்திலும் ஆக்கரமிப்புகள் அதிகமாக இருக்கிறது. இதனால் இந்த வழியாக செல்லும்…
கம்பம் நகரில் வளர்ச்சி திட்டப் பணிகளை கம்பம் எம்எல்ஏ முன்னிலையில் மாவட்ட கலெக்டர் ஆய்வு தேனி மாவட்டம் கம்பம் நகரில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப் பணிகளை…
தமிழ்நாடு அரசு அனைத்து செவிலியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் மதுரை கலெக்டர் அலுவலக வளாகத்தில் அரசு ஊழியர் சங்கம் சார்பில் நடந்தது. கிராமங்களில் தரமான மருத்துவ சேவை…
கோவை குமரகுரு கல்லூரியில், பள்ளி மாணவர்களுக்கான மாதிரி நாடாளுமன்றம் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் ஜி. கிரியப்பனவர், ஐஏஎஸ் தொடங்கி வைத்தார் இளம் தலைமுறையினரிடம் ஜனநாயக விழிப்புணர்வு,…
ஈரோடு, ஜூலை 10: ஈரோடு மாவட்டம், 46 புதூர் பகுதியில் அமைந்துள்ள லட்சுமி கார்டன் குடியிருப்பில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.இந்நிலையில், அப்பகுதியில் உள்ள சாக்கடைகள்…
பெரியகுளம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பொம்மி நாயக்கன் பட்டி சில்வார்பட்டி டி. வாடிப்பட்டி எண்டப்புளி புதுப்பட்டி ஆகிய ஊராட்சிகளில் ரூபாய் 124.85 இலட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும்…
திண்டுக்கல் அருகில் அனுமந்தராயன் கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் காச நோய் பயனாளிகளுக்கு சத்துமாவு ஊட்டச்சத்து உணவு வழங்கு விழா நடைபெற்றது. இதற்கு காசநோய் மாவட்ட…
துறையூரில் மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடர்பாக ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி துறையூர் ஜூலை-10திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள காளிப்பட்டி சுதர்சனா பாலிடெக்னிக் கல்லூரியில் 2027 ஆண்டிற்கான…
கோயம்புத்தூர் மக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்கில், கேலக்ஸி ஹெல்த் இன்சூரன்ஸ், ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்புத்தூர் ஸ்வஸ்திக் மற்றும் ஸ்வஸ்திக் அறக்கட்டளை ஆகியவை இணைந்து “ஆரோக்கியமான கோவை”…
தூத்துக்குடியில் இன்று (10/07/2026) திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி செய்தியாளர்களை சந்தித்தார்,அப்போது பேசிய அவர், இந்த ஆட்சியில் இருக்கக்கூடிய…
அய்யாறு பாதுகாப்பு மற்றும் ஏரிகள் புனரமைப்பு சங்கம் சார்பில், காவிரி ஆற்றின் நீர்வளம் பெருகவும், விவசாயம் செழிக்கவும், உலக மக்கள் பசிப்பிணியின்றி வளமாக வாழவும் வேண்டி சிறப்பு…
தென்காசி மாவட்டம் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் கடையம் வட்டாரத்தின் சார்பாக வட்டார வள மையத்தில் விதைப்பந்து வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வு கடையம் சத்திரம் பாரதி பெண்கள்…
”வாகனம் ஓட்டும் போது மொபைல் போன் பயன்படுத்த வேண்டாம்” என்ற விழிப்புணர்வு கருத்தை மையமாகக் கொண்டு, உயிர் அமைப்பு மற்றும் கல்லூரி உயிர் கிளப் தன்னார்வலர்கள் இணைந்து…
இராமநாதபுரம் மாவட்டம், கமுதி வட்டத்திற்கான 2026-2027 கல்வி யாண்டு பள்ளி மாணவ, மாணவியருக் கான குறு வட்டார விளையாட்டுப் போட்டிகள் கமுதி கோட்டைமேடு ரஹ்மானியா கார்டன் மெட்ரிக்…
இந்தச் சோதனையின்போது, இருசக்கர வாகனங்களில் தலைக்கவசம் அணியாமல் பயணித்தவர்கள், வாகனங்களுக்கான முறையான பதிவுச் சான்றிதழ்கள் மற்றும் ஓட்டுநர் உரிமம் இன்றி வாகனம் ஓட்டியவர்கள், காப்பீடு இல்லாமல் வாகனம்…
மாவட்ட செய்தியாளர் முகம்மது இப்ராகிம் தென்காசி ஜூலை – 10 தென்காசி மாவட்டம் கடையம் அருகே அமைந்துள்ளது தோரணமலை ஸ்ரீ முருகன் கோவில் இயற்கை எழில் சிறந்த…
கல்லட்டி மாலை பாதையில் சுற்றுலா வாகனங்களை அனுமதிக்க வேண்டும் சுற்றுலா ஹோட்டல் உரிமையாளர் கிருஷ்ணசாமி பேட்டி தமிழ்நாடு, கேரளா , கர்நாடகா மூன்று மாநிலங்களை ஒன்றிணைக்கும் கல்லட்டி…
திருப்பூர் மாவட்டம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 திருப்பூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவு: நான்கு வழிச்சாலையில் உள்ள 3,152 கோனோகார்பஸ் மரங்கள் அகற்றம் – பதிலாக வேம்பு, புளி, புங்கன்…
கோடை கால கோ கிளாம் சிறப்பு விற்பனை கண்காட்சி ஜூலை 10 ந்தேதி துவங்கி மூன்று நாட்கள் சுகுணா மண்டப அரங்கில் நடைபெறும் இதில் இலவச அனுமதியுடன்…
திண்டுக்கல் மாவட்டம்,மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் அணைப்பட்டி மற்றும் பாலாறு பொருந்லாறு அரசு மீன்குஞ்சு வளர்ப்பு பண்ணைகளில் இந்திய பெருங்கெண்டை மீன் இனங்களான…
எஸ். திருபாலாஅந்தியூர் நிருபர் அந்தியூர் அருகே உள்ள வரட்டுப்பள்ளம் அணையில் வண்டல் மண் எடுக்க அனுமதி கோரி, நேற்று, அந்தியூர் தாசில்தாரிடம் விவசாயிகள் கோரிக்கை மனு வழங்கினர்.அந்தியூர்…
தாராபுரம்செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரம் அகரம் பப்ளிக் பள்ளியில் மாணவர் பேரவைப் பொறுப்பேற்பு விழா. தாராபுரம் அகரம் பப்ளிக் பள்ளியில் 2025–26 கல்வியாண்டிற்கான மாணவர் பேரவைப் பொறுப்பேற்பு விழா…
திருவாரூர்., ஜூலை., 10 பழம்பெருமை மிக்கதும், தொன்மை சிறப்பு வாய்ந்ததும், அறுபடை வீடுகளுக்கு இணையாக அருள் பாலிக்கும் எண்கன் முருகன் கோவிலில் இன்று கும்பாபிஷேக விழா வெகு…
திருவாரூர்., ஜூலை.10 திருவாரூர் மாவட்ட தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர் சங்கத்தின் சார்பில் திருவாரூர் மாவட்டத் தலைவர் மகேஷ் தலைமையில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன…
கம்பம் நகராட்சி மேலாளரிடம் நகர்மன்ற கவுன்சிலர் மனு தேனி மாவட்டம் கம்பம் நகராட்சி மேலாளர் குமார் அவர்களிடம் நகராட்சி நகர் மன்ற கவுன்சிலர் கம்பம் சாதிக் மனு…
கம்பம் நகராட்சி வளாகத்தில் உள்ளஸ்ரீ நாகலிங்கேஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா தேனி மாவட்டம் கம்பம் நகராட்சி நகராட்சி வளாகத்தில் உள்ள தூய்மை பணியாளர்கள் கடந்த 50 ஆண்டுகளுக்கு…
கரூர், ஜூலை 10: கரூர் மாவட்டம், காக்கவாடி ஊராட்சியில் அமைந்துள்ள என்.எஸ்.என். பொறியியல் கல்லூரி கலையரங்கில், ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு…
நிருபர் எஸ். திருபாலா அந்தியூர் ஈரோடு: ஈரோடு மாவட்ட போதைப்பொருள் தடுப்பு பிரிவின் சார்பில் அந்தியூர், பர்கூர், பவானி உள்ளிட்ட பகுதிகளில் கஞ்சா மற்றும் தடைசெய்யப்பட்ட புகையிலைப்…
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 பதவி ஆசை பிடித்தவர்கள்தான் தவெக-விற்குச் சென்றுள்ளனர்: அதிமுக மாவட்டச் செயலாளர் செல்வகுமார் பேச்சு.! திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்துள்ள குண்டடம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட…
கரூர்: பசுமை தாயகம் அமைப்பின் தலைவர் சவுமியா அன்புமணி கைது செய்யப்பட்டதை கண்டித்து கரூர் பேருந்து நிலையம் அருகில் மறியலில் ஈடுபட்டதாக பாட்டாளி மக்கள் கட்சியின் கரூர்…
புவனகிரி ஜூலை 9 கடலூர் மாவட்டம் புவனகிரி வட்டம் வட தலை குளம் கிராமத்தில் வீட்டில் கள்ளத்தனமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்த…
சீனாவில் நடைபெறவுள்ள ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் 2026 போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்க்கிறார் கோவையைச் சேர்ந்த ராக்ஸ் ஸ்போர்ட்ஸ் அகாடெமியில் பயிற்சி பெற்று வரும் இளம் பேட்மிண்டன்…
துறையூர் ஜீலை -09திருச்சி மாவட்டம் துறையூர் தாலுக்கா அலுவலகம் முன்பு09/07/2026 ஆம் தேதி காலை 10 மணி அளவில் 100சதவீதம் விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்ய கோரி…
ராணிப்பேட்டை செய்தியாளர் வெங்கடேசன் இராணிப்பேட்டை மாவட்ட முஸ்லீம் மகளிர் உதவும் சங்கத்தின் செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும், இஸ்லாமிக் வெல்பர் அசோசியேசன், நவல்பூர் சார்பில் ரூ.1,00,000/-…
அலங்காநல்லூர், ஜூலை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் புதிய நிர்வாகிகளை அறிவித்ததைத் தொடர்ந்து, மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள பெரிய ஊர்சேரி கிராமத்தில்…
புதுச்சேரி மாநிலத்திற்கு அரசுமுறைப் பயணமாக வருகை புரிந்துள்ள மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் (MSME) துறை அமைச்சர் ஜிதன் ராம் மாஞ்சி அவர்களை, புதுச்சேரி…
மேச்சேரி, ஜூலை 9: சேலம் மாவட்டம் மேச்சேரியில் செயல்பட்டு வரும் காவிரி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், 2026–2027 கல்வியாண்டிற்கான முதலாம் ஆண்டு மாணவர்களின் வரவேற்பு விழா…
கல்பாக்கம், ஜூலை 9: செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் வட்டத்திற்குட்பட்ட கூவத்தூர் ஊராட்சியில், செய்யூர் சட்டமன்ற உறுப்பினர் இராஜசேகர் பொதுமக்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்காக வருகை தந்தார். அவரை…
வடலூர், ஜூலை 9: இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு–2027 பணியை முன்னிட்டு, மேற்பார்வையாளர்கள் மற்றும் கணக்கெடுப்பாளர்களுக்கான மூன்று நாள் பயிற்சி வகுப்பு வடலூர் நகராட்சி கூட்டரங்கில் நடைபெற்றது.…
திருவாரூர்., ஜூலை. 09 தென்கைலாயம் என போற்றப்படும் திருவாரூர் ஸ்ரீகைலாசநாதர் ஆலய மகா கும்பாபிஷேக விழா விமர்சையாக இன்று நடைபெற்றதில் பெருந்திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். திருவாரூர் ஆழித்தேரோடும்…
எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த திருவெண்காட்டில் அமைந்துள்ள அருள்மிகு விலங்கு தறித்த விநாயகர் ஆலய கும்பாபிஷேகம் இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது.…
அந்தியூர்ஜுலை, 9; ஈரோடு மாவட்டம், அந்தியூர் வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்தில் பர்கூர் மலைக்கிராம கர்ப்பிணிகளுக்கான சிறப்பு ரத்த தான முகாம் நேற்று நடைபெற்றது. ஜம்பை எஸ்எஸ்எம்…
தென்காசி மாவட்டம் சுரண்டை நகராட்சி பகுதியில் மட்டும் சுமார் 75 ஆயிரம் பேர் வசித்து வரும் நிலையில் சுரண்டையில் படுக்கை வசதியுடன் கூடிய 24 மணி நேர…
இராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை வாரந்திர பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம்: ராணிப்பேட்டை செய்தியாளர் வெங்கடேசன். இராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று வாராந்திர பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம் மாவட்ட…
பெரியகுளம் நகர் பகுதியில் போக்குவரத்து நெரிசலை சீர் செய்ய நகராட்சி ஆணையாளருடன் மாவட்ட கலெக்டர் ஆய்வு தேனி மாவட்டம் பெரியகுளம் நகர்ப் பகுதியில் அதிகரித்து வரும் போக்குவரத்து…
நாகப்பட்டினம்,ஜூலை.8- சேதமடைந்த மின்மாற்றிகள்நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் கொத்தமங்கலம் ஊராட்சி பகுதியில் சுமார் 300 -க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அப்பகுதியில் வசிக்கும் பொது மக்களுக்கு…