சந்திராபுரம் அருகே உரிய ஆவணம் இன்றி எடுத்துவரப்பட்ட 15-பவுன் தங்க நகையை பறிமுதல்
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் உடுமலை சாலை சந்திராபுரம் அருகே வேளாண்மை துறை துணை பொறியாளர் சசிகலா தலைமையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்…