தாராபுரத்தில் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கண்டன ஆர்ப்பாட்டம்
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரத்தில் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கண்டன ஆர்ப்பாட்டம். திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் மத்திய ஒன்றிய அரசை கண்டித்து தொழிலாளர்கள் விரோத போக்கை கண்டித்தும்…
தாராபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆதித்தமிழர் முன்னேற்றக் கழகத்தைச் சார்ந்த 30க்கும் மேற்பட்டோர் காத்திருப்பு போராட்டம்
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சாலையில் அமைந்துள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில் 15 ஆண்டுகளாக மாற்றுத்திறனாளிகள் உட்பட வீட்டுமனை பட்டா கேட்கும் 25 குடும்பங்களுக்கு வட்டா வலியுறுத்தி வட்டாட்சியர் அலுவலகத்தில்…
மார்க்கையன்கோட்டை பேரூராட்சியில் நடைபெற்ற தூய்மை பணியாளர்களுக்கான முதலமைச்சரின் உணவுத் திட்டம் விரிவாக்கம்
தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில் தமிழ்நாடு முழுவதும் மாநகராட்சிகள் நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் பணி புரியும் தூய்மை பணியாளர்களுக்கு…
சத்துணவு அங்கன்வாடி ஊழியர்களுக்கு தவெக ஆதரவு
கரூர் செய்தியாளர் மரியான் பாபு தமிழகத்தில் சத்துணவு அங்கன்வாடி ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும், காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி…
அதிமுக சார்பில் 2026-ம் ஆண்டு தேர்தல் வாக்குறுதிகள் பிரசுரங்கள் வழங்கும் நிகழ்ச்சி
எல்லாபுரம் கிழக்கு-மேற்கு ஒன்றிய அதிமுக சார்பில் கன்னிகைப்பேர், பெரியபாளையம் பகுதிகளில் 2026-ம் ஆண்டு தேர்தல் வாக்குறுதிகள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. திருவள்ளூர் வடக்கு…
மும்பை–நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயில் சி.எஸ்.டி. நிலையத்திலிருந்தே இயக்கப்பட வேண்டும்
மும்பை விழித்தெழு இயக்கம் மற்றும் மும்பை தமிழர்கள் வேண்டுகோளை ஏற்று, நெல்லை எம்.பி.ராபர்ட் ப்ரூஸ் அவர்கள் ரயில்வே அமைச்சரை சந்தித்தார். மும்பை–நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயில் சி.எஸ்.டி. நிலையத்திலிருந்தே…
காரைக்கால் திமுக சார்பில் சிங்காரவேலர் நினைவு தினத்தை முன்னிட்டு திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை
காரைக்கால் மாநில திமுக சார்பில் காரைக்கால் கடற்கரை மகாத்மா காந்தி சாலையில் அமைந்துள்ள ஐயா சிந்தனை சிற்பி சிங்காரவேலர் நினைவு தினத்தை முன்னிட்டு திருவுருவச் சிலைக்கு நாஜிம்,…
தமிழகத்தில் முதல் முறையாக நவக்கரை நாயகர்கள் விழா வழங்கும் விழா
கோவை மாவட்டம் நவக்கரையில் அமைந்துள்ள ஏஜேகே கல்வி நிறுவனங்களில் மற்றும் ஏஜேகே வளர்மையம் சார்பில் தமிழகத்தில் முதல் முறையாக நவக்கரை நாயகர்கள் விழா வழங்கும் விழா நடைபெற்றது.…
சிக்கல் ஊராட்சி ஒன்றியம் அமைக்க கோரி சாலை மறியல் போராட்டம்
சிக்கல் ஊராட்சி ஒன்றியம் அமைக்க கோரி சாலைமறியல் போராட்டம் இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள 11 ஊராட்சி ஒன்றியங்களில் கடலாடி ஊராட்சி ஒன்றியம் பரப்பளவில் மிகப் பெரியதாகும்.கடலாடி ஒன்றியத்தின் கிழக்குப்…
இரவு நேர சிறப்பு தொழுகைக்கு வரும் இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பு தேவை – முதல்வருக்கு காயல் அப்பாஸ் கோரிக்கை !
காயல் பட்டிணம் இது குறித்து மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. வருகிற 19-02-2026 வியாழக்கிழமை அன்று புனித…
அரசு பள்ளிக்கு ரோட்டரி சங்கம் சார்பில் 1 லட்சத்து 10 ஆயிரம் மதிப்பில் கணினி ஸ்மார்ட் போர்டு
செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளிக்கு மாணவிகளின் நலன் கருதி அச்சிறுப்பாக்கம் ரோட்டரி சங்கம் சார்பில் 1 லட்சத்து10 ஆயிரம் மதிப்பில் கணினி ஸ்மார்ட்…
அரியலூரில் நியாய விலை கடை பணியாளர்கள் சங்கம் தொடர் வேலை நிறுத்தம் ஆர்ப்பாட்டம்
அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது: அரியலூரில் நடந்தது தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர்கள் சங்கம் மாநிலம் தழுவிய தொடர் வேலை நிறுத்தம் ஆர்ப்பாட்டம்…
தஞ்சாவூர் அழகம்மால்கிளை நூலகத்திற்கு ரூ.7.68 லட்சத்தில் கூடுதல் கட்டிடம் திறப்பு விழா
தஞ்சாவூர்,தஞ்சாவூர் மாவட்டம், நீலகிரி ஊராட்சி ஏ.வி.பி. அழகம்மாள் நகர் கிளை நூலகத்திற்கு தஞ்சாவூர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.7.68 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட…
15 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி ரேசன் கடை பணியாளர்கள் தேனி மண்டல இணைபதிவாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ரேஷன் கடை பணியாளர்கள்…
ராமேஸ்வரம்- ராமநாதபுரம் நான்கு வழிச்சாலைக்கு பாம்பன் கடலில் புதிய தேசிய நெடுஞ்சாலை பாலம் அமைக்க ஆய்வு
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில், சுற்றுலாத் தலமான தனுஷ்கோடிக்கு தினமும் ஏராளமான வாகனத்தில் பக்தர்கள், சுற்றுலா பயணிகள் அதிகமாக வருகின்றனர். இதில் பாம்பன் கடலில்…
மணலி மண்டல கூட்டம்
மணலி இரண்டாவது மண்டல அலுவலக அரங்கில் நடைபெற்ற மண்டல கூட்டத்தில் மணலி மண்டல மண்டல தலைவர் ஏ.வி ஆறுமுகம் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் உதவி ஆணையர்…
சாலையை கடக்க முடியாமல் மாணவ, மாணவியர் அவதி
இலக்கியம்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியின் முன்பு சாலையை கடக்க உதவிக்கு யாரும் இல்லாததால் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது. எனவே காலை மற்றும் மாலை நேரங்களில் போக்குவரத்து…
தெள்ளார் நந்திவர்மன் கல்லூரியில் மடிக்கணினிகள் வழங்கும் விழா: கலைமாமணி முனைவர் வி.முத்து பங்கேற்பு
வந்தவாசி, திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த தெள்ளாறு இராஜா நந்திவர்மன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ்நாடு அரசின் விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா கல்லூரி அரங்கில்…
3 கிராம் தங்கத்தில் ஜிமிக்கியை வடிவமைத்துள்ளார் கோவையை சேர்ந்த கலைஞர்
காதலர் தினத்தை முன்னிட்டு கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த UMT ராஜா என்பவர் காதல் ஊஞ்சலாடுகிறது என்பதை மையமாக கொண்டு பெண்கள் அணியும் கம்மலின் ஜிமிக்கியை வடிவமைத்துள்ளார்.…
தவெக செய்யூர் தொகுதியின் மாவட்ட செயலாளராக மோகன ராஜா நியமிக்கப்பட்டுள்ளார்
தமிழக வெற்றி கழகத்தின் செய்யூர் தொகுதியின் மாவட்ட செயலாளராக செங்கல்பட்டு தெற்கு கிழக்கு மாவட்ட செயலாளராக மோகன ராஜா அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார் அவருக்கு தமிழக வெற்றி கழகத்தின்…
வில்லியனூரில் கஸ்தூரிபாய் காந்தி திருமண மண்டபம் கட்டுமான பணி முதல்வர் ரங்கசாமி அடிக்கல் நாட்டினார்
வில்லியனூரில் ரூ. 7.40 கோடி மதிப்பீட்டில் குளிரூட்டும் வசதியுடன் கூடிய கஸ்தூரிபாய் காந்தி திருமண மண்டபம் கட்டுமான பணிக்கு முதல்வர் ரங்கசாமி இன்று அடிக்கல் நாட்டினார். புதுச்சேரி…
புது வண்ணாரப்பேட்டையில் விளையாட்டு வீரர்களுக்கு பாராட்டு விழா
திருவெற்றியூர் விளையாட்டு வீரர்களை பாராட்டி மனித உரிமை ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் விருது வழங்கினார் டிவிஎம் சேவா பாலம் என்ற தொண்டு நிறுவனம் சார்பில் செரியன் நகர்,…
ஆளுநர் விருது பெற்ற திருச்சி சமூக செயற்பாட்டாளரை பாராட்டிய முன்னாள் அமைச்சர்!
சாதி, மத, இன வேறுபாடு இன்றி உரிமைக்கோரப்படாத ஆதரவற்ற சடலங்களை உரிய மரியாதையுடன் கண்ணியமான முறையில் நல்லடக்கம் செய்து வரும் திருச்சி அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை…
தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் சார்பில் திமுக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் சார்பில் தி.மு.க. அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம். தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் சார்பில், தாராபுரம் அண்ணா சிலை…
கைலாசநாதர் மலைக்கோயிலில் மகாசிவராத்திரி 24 ஆம் ஆண்டு விழா அழைப்பு
தேனி மாவட்டம் பெரியகுளம் கைலாசபட்டி அருகில் உள்ள கைலாசநாதர் மலைக்கோயிலில் வருகின்ற 15/02/2026 ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணி முதல் அதிகாலை 5.30 மணிவரை மகாசிவராத்திரி நான்கு…
சதீஷ் பாலாஜி மெட்ரிக் உயர்நிலைப் பள்ளியில் 19வது ஆண்டு விழா
புழல் அடுத்த மாதனான்குப்பம் பகுதியில் அமைந்துள்ள சதீஷ் பாலாஜி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 19வது ஆண்டு விழா நடைபெற்றது. பள்ளியின் சேர்மன் கே மாடசாமி பாண்டியன் டைரக்டர்…
சமயநல்லூரில் அதிமுக சார்பில் திண்ணைப் பிரச்சாரம்
சமயநல்லூர் மதுரை மாவட்டம் சமயநல்லூரில் அதிமுக சார்பில் திண்ணை பிரச்சாரக் கூட்டம் ஒன்றிய செயலாளர் அரியூர் ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது இதில் சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவரும்…
விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக சார்பில் தமிழ்நாடு தலைகுனியாது பொதுக்கூட்டம்
விழுப்புரம் மாவட்டம் வானூர் சட்டமன்றத் தொகுதி விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக சார்பில் தமிழ்நாடு தலைகுனியாது பொதுக்கூட்டம் கண்டமங்கலம் அண்ணா திடல் பகுதியில் நடைபெற்றது. மாவட்ட பொறுப்புக்…
பெரியார் மணியம்மை பல்கலைக்கழக மாணவர்களின் “ஆயிரம் கனவுகளின் விமானம்” விண்வெளி சார்ந்த நிகழ்ச்சி படைத்து சாதனை
தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ.லியோ யாக்கோப்ராஜ். தஞ்சாவூர்,தஞ்சை அருகே வல்லம் பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம், தஞ்சாவூர் ஆரா ஏரோஸ்பேஸ் நிறுவனத்துடன் இணைந்து, “ஆயிரம் கனவுகளின்…
அனுமந்தன்பட்டி பேரூராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கான முதலமைச்சரின் உணவுத் திட்டம் விரிவாக்கம்
தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில் தமிழ்நாடு முழுவதும் மாநகராட்சிகள் நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் பணி புரியும் தூய்மை பணியாளர்களுக்கு…
பெரும் மழையால் பாதிக்கபட்ட குறுவை சாகுபடி நெற்பயிர்களுக்கு நிவாரண தொகையை வழங்கிட கோரி கம்யூனிஸ்ட் கட்சினர் ஆர்ப்பட்டம்
தமிழக அறிவித்த நிவாரணத்தொகையை பாரபட்சம் இன்றி அனைவருக்கும் வழங்கிட கோரி கோட்டூரில் வேளாண்மை விரிவாக்க மையம் அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம் சம்பா…
சிறுவாபுரி முருகன் கோவில் சார்பில் முதிய தம்பதியருக்கு சிறப்பு செய்யப்பட்டது
இந்துசமய அறநிலையத்துறை சார்பில் 70 வயது கடந்த மூத்த தம்பதியினருக்கு சிறப்பு செய்யப்படும் என்று அமைச்சர் பி.கே.சேகர்பாபு சட்டமன்ற கூட்டத்தொடரில் வெளியிட்ட அறிவிப்பினை நடைமுறைப்படுத்திடும் வருகின்றனர். இதன்…
அக்கா-தம்பி- பதவி சண்டையில் தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதி பறிபோகிறது-சசிகலா புஷ்பா பேச்சு
அக்கா.. தம்பி பதவி சண்டையில் தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதி பறிபோகிறது. பிஜேபி மாநில துணைத்தலைவர் சசிகலா புஷ்பா பரபரப்பு பேச்சு. தமிழகம் முழுவதும் பாரதிய ஜனதா கட்சி…
தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு புத்தக பரிசுகள்
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி (வடக்கு) மாணவர்களுக்கான கற்றல் திறன் செயல்பாடுகள் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும் பள்ளி நூலகத்திற்கு புத்தகங்கள் வழங்கும்…
திருவாரூர் தியாகராஜ திருக்கோவிலில் அறநிலை துறை சார்பில் 70 வயது பூர்த்தி அடைந்த தம்பதியர்களுக்கு சிறப்பு செய்யும் விழா
தமிழ்நாடு இந்து சமய அறநிலை துறை சார்பில் 70 வயது பூர்த்தி அடைந்த தம்பதியர்களுக்கு சிறப்பு செய்யும் விழாவை தமிழ்நாடு முதலமைச்சர் சென்னையில் இருந்து காணொளி காட்சி…
கிம்ஸ் ஹெல்த் மருத்துவமனை சார்பில் மாரத்தான் 2026
நாகர்கோயில், கன்னியாகுமரி மாவட்டத்தின் முன்னணி மூன்றாம் நிலை சிகிச்சை மருத்துவமனையாக விளங்கும் கிம்ஸ் ஹெல்த் நாகர்கோவில் வரும் பிப்ரவரி 22, 2026 அன்று நடைபெறவுள்ள கிம்ஸ் ஹெல்த்…
திருவாரூரில் ரயிலில் அடிபட்டு பெண்மணி படுகாயம்
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் இருந்து மயிலாடுதுறை நோக்கி இன்று காலை 10 மணி அளவில் சென்ற பயணிகள் ரயில், மருதப்பட்டிணம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத…
திருவாரூரில் பள்ளி மாணவர்களுக்கு குடற் புழு நீக்க மாத்திரைகளை திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் இணைந்து வழங்கினர்
திருவாரூர் நகராட்சிக்கு உட்பட்ட வ.சோ.அரசு உதவி பெறும் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தேசிய குடற்புழு நீக்க நாள் முகாம் திருவாரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் மோகனச்சந்திரன் தலைமையில்…
கம்பம் நகராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கான முதலமைச்சரின் உணவுத் திட்டம் விரிவாக்கம்
தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில் தமிழ்நாடு முழுவதும் மாநகராட்சிகள் நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் பணி புரியும் தூய்மை பணியாளர்களுக்கு…
மூத்த தம்பதிகளுக்கு மரியாதை செய்தல் நிகழ்ச்சி அறநிலையத்துறை சார்பில் நடத்தப்பட்டது
தமிழக சட்டமன்றத்தில் முதலமைச்சர் அறிவித்த மூத்த தம்பதியினருக்கு அறநிலையத்துறையின் சார்பில் மரியாதை செய்யப்படும் என்று அறிவித்தார் அந்தத் திட்டம் தமிழ்நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டு வருகிறது தமிழக இந்து…
கடலூர் நகர்புற இடங்களில் வசிக்கும் 650 நபர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா
C K RAJANCuddalore District Reporter9488471235.. கடலூர் நகர்புற இடங்களில் வசிக்கும் 650 நபர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டாவிற்கான ஆணையினை மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்…
தமிழ் எண்களை நடைமுறைப்படுத்திய 7 ஆம் வகுப்பு மாணவி யாமினிக்கு பாராட்டு
நெற்குணப்பட்டு புனித தோமையார் மேல்நிலைப்பள்ளியில் தமிழ் எண்களை நடைமுறைப்படுத்திய 7 ஆம் வகுப்பு மாணவி யாமினிக்கு பாராட்டு.. புதுப்பட்டினம்செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் வட்டம் கூவத்தூர் கிராமத்தில் செயல்பட்டு…
கமுதி தீயணைப்பு துறை சார்பில் தனியார் நிறுவன பாதுகாவலருக்கு தீ பாதுகாப்பு பயிற்சி
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் தனியார் நிறுவன பாதுகாவலர்களுக்கு தீயணைப்பு குறித்த சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. தங்கள் பணி புரியும்…
கரூரில் பாஜக ஆர்பாட்டம்
கரூர் செய்தியாளர் மரியான் பாபு தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலையில், மக்கள் விரோத ஆட்சி நடத்தும் திமுக அரசை கண்டித்து கரூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி…
நெமிலியில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளை திறப்பு விழா
நெமிலியில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளை திறப்பு விழா நண்டு பிராண்ட் லுங்கி தொழிலதிபர் கடிகாசலம் ரிப்பன் வெட்டி திறந்து வைப்பு :- ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி…
காரைக்கால் மாவட்டத்தில் மாணவர்களுக்கு குடல் புழு நீக்கும் மாத்திரை வழங்கும் பணி தொடக்கம்
காரைக்கால் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு குடல் புழு நீக்கும் மாத்திரைகள் வழங்கும் பணி இன்று (10.02.2026) செவ்வாய்க்கிழமை தொடங்கியது.புதுச்சேரி அரசின் நலவழித்துறை,காரைக்கால் மாவட்ட சுகாதார…
சின்னமனூர் அருகே அண்ணா திமுக பொதுத் தேர்தல் வாக்குறுதி துண்டு பிரசுரங்கள் வழங்கல்
தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள போடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மார்க்கையன்கோட்டை பேரூர் பகுதிகளில் விரைவில் நடைபெற உள்ள 2026 சட்டமன்ற பொதுத் தேர்தல் அண்ணா…
வீட்டிற்கு மர்ம நபர்கள் தீ வைப்பு- மாவட்ட துணை கண்காணிப்பாளர் நேரில் விசாரணை
தர்மபுரி மாவட்டம், கடத்தூர் அருகே உள்ள தாளநத்தம் கிராமத்தைச் சேர்ந்த 65 வயது குப்பன், ஆதி திராவிடர் சமூகத்தைச் சேர்ந்தவர் சிறிய அளவில் ஆடு, மாடு வளர்ப்பு…
முதுகுளத்தூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கொளரவ விரிவுரையாளர்கள் போராட்டம்
கொளரவ விரிவுரையாளர்கள் போராட்டம் ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 9.02.2026 முதல் கெளரவ விரிவுரையாளர்கள் நலச்சங்கத்தின் சார்பாக அரசு கலை மற்றும்…
தேசிய குடற்புழு நீக்க நாளை முன்னிட்டு பள்ளி குழந்தைகளுக்கு மாத்திரை வழங்கும் நிகழ்ச்சி
தேசிய குடற்புழு நீக்க நாள் இன்று நடைபெற்று வருகிறது அதன்படி ஒன்று முதல் 19 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் குடற்புழு நீக்கம் மாத்திரை அரசு பள்ளி…
இறையியல் கல்லூரியில் ஒரே நபர், ஒரே நாளில் முழு குர்ஆனையும் மனப்பாடமாக ஓதும் நிகழ்ச்சி
தேனி மாவட்டம் பெரியகுளம் ஜாமிஆ அல் அஷரத்துல் முபஷ் ஷரா இறையியல் கல்லூரியில் ஒரே நபர், ஒரே நாளில் முழு குர்ஆனையும் மனப்பாடமாக ஓதும் நிகழ்ச்சிநடைபெற்றது. ஜாமி…
ஆழியார் பழைய பாசன வாய்க்காலை மீண்டும் நடைமுறைக்கு கொண்டு வர வலியுறுத்தி பாசன விவசாயிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் முற்றுகை
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 குண்டடம் அருகே விவசாயத்துக்கு பயன்படும் ஆழியார் பழைய பாசன வாய்க்காலை மீண்டும் நடைமுறைக்கு கொண்டு வர வலியுறுத்தி பாசன விவசாயிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர்…
சீர்காழியில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கத்தினர் 18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்
எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழியில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கத்தினர் 18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் மயிலாடுதுறை மாவட்டம்…
சீர்காழி நகராட்சியில் கவுன்சிலர்கள் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம்
எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி நகராட்சியில் பல்வேறு அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டி நகராட்சி கவுன்சிலர்கள் இரண்டு பேர் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால்…
வில்லியனூர் தொகுதியில்ரூ. 36 லட்சம் மதிப்பிலான மேம்பாட்டு பணிகள்-எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா தொடங்கி வைத்தார் !
வில்லியனூர் சட்டமன்ற தொகுதியில் சாலை, குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் உள்ளிட்ட ரூ. 36 லட்சம் மதிப்பிலான மேம்பாட்டு பணிகளை எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா இன்று தொடங்கி…
234 தொகுதிகளிலும் தளபதி தான் வேட்பாளர் அனைவரும் ஒற்றுமையுடன் பணியாற்ற வேண்டும்
தூத்துக்குடி திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் 2026ல் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்ற இலக்கை நிர்ணயித்து சட்டமன்ற தேர்தலுக்கான…
வால்பாறை நகர மேற்கு பகுதியில் தீவிர தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது
கோவை மாவட்டம் வால்பாறை மேற்கு பகுதியில் நகர மேற்கு பகுதி பொறுப்பாளர் சலாவுதீன் அமீது தலைமையில் மாபெரும் தெருமுனைப் பிரச்சசாரம் முடீஸ் மற்றும் சோலையாறு அணைப்பகுதியில் நடைபெற்றது.…
பெரியகுளம் நகராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கான முதலமைச்சரின் உணவுத் திட்டம் விரிவாக்கம்
தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில் தமிழ்நாடு முழுவதும் மாநகராட்சிகள் நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் பணி புரியும் தூய்மை பணியாளர்களுக்கு…
கம்பத்தில் நமமு கழகத்தின் சார்பில் பொதுமக்களின் மருத்துவ சேவைக்காக இலவச ஆம்புலன்ஸ்
தேனி மாவட்டம் கம்பத்தில் நமது மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் பொதுமக்களின் மருத்துவ சேவைக்காக இலவச ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது நிகழ்ச்சிக்கு, கம்பம் தொகுதி செயலாளர்…
காங்கயத்தில் தனியார் நிறுவன பாதுகாவலர்களுக்கான தீ பாதுகாப்பு பயிற்சி
காங்கேயம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 காங்கயத்தில் தனியார் நிறுவன பாதுகாவலர்களுக்கான தீ பாதுகாப்பு பயிற்சி. தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் பாதுகாவலர்களுக்கான தீ பாதுகாப்பு பயிற்சி காங்கயத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.…
செங்குன்றம் தீயணைப்பு நிலையத்தில் தீ பாதுகாப்பு பயிற்சி
செங்குன்றம் செய்தியாளர் செங்குன்றம் தீயணைப்பு நிலையத்தில் தீ பாதுகாப்பு பயிற்சிடு திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் தீயணைப்பு நிலையத்தில் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் காவலாளிகளுக்கு தீயணைப்பு துறை சார்பில்…
தீயணைப்புத்துறை சார்பில் தனியார் பாதுகாவலர்களுக்கான தீ பாதுகாப்பு பயிற்சி
சென்னை திருவொற்றியூரில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறை இயக்குனர் திருமதி சீமா அகர்வால் டிஜிபி அவர்களின் ஆணையின்படியும் இணை இயக்குனர் திரு சத்யநாராயணன் அவர்களின் வழிகாட்டுதலின் படியும்…
சமூகத்திற்காக சொற்ப கூலிக்கு உழைத்துத் தேயும் எங்களுக்கு சம்பளம் இல்லையா-108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் கோரிக்கை
செங்கல்பட்டு மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸில் பணியாற்றம் தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய ஜனவரி மாதம் நிலுவை சம்பளத்தை உடனடியாகவழங்க வேண்டும். மாதம்தோறும் ஒன்றாம் தேதி ஊதியம் வழங்கப்படுவதை உறுதி…
காங்கேயம் சேரன் கலை அறிவியல் கல்லூரியில் பொதுமக்கள் பங்கு பெற்ற வார இறுதி கிரிக்கெட் போட்டிகள்
காங்கேயம் சேரன் கலை அறிவியல் கல்லூரியில் விளையாட்டு குழு சார்பாக 16 முதல் 20 வயது மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கு பெற்ற வார இறுதி கிரிக்கெட்…
வால்பாறையில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கல்லூரி விரிவுரையாளர்கள் ஆர்ப்பாட்டம்
கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பணிபுரியும் கௌரவ விரிவுரையாளர்கள் கல்லூரி வாயிலின் முன்பு நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் இந்த ஆர்ப்பாட்டத்தின்போது…
கோவை குனியமுத்தூர் தாஜுல் இஸ்லாம் சுன்னத் (ஹனபி) ஜமாத் முப்பெரும் விழா
கோவை குனியமுத்தூர் தாஜுல் இஸ்லாம் சுன்னத் (ஹனபி) ஜமாத் முப்பெரும் விழா அன்னை ஹப்ஸா (ரழி) மகளிர் அரபிக்கல்லூரி எட்டாம் ஆண்டு ஆலிமா,ஹப்ஸியா பட்டமளிப்பு,மதரசா மாணவர்களுக்கு சான்றிதழ்…
அல்லிநகரம் நகராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கான முதலமைச்சரின் உணவுத் திட்டம் விரிவாக்கம்
தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில் தமிழ்நாடு முழுவதும் மாநகராட்சிகள் நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் பணி புரியும் தூய்மை பணியாளர்களுக்கு…
நுகர்வோர் காவலர் விருது வழங்கும் விழா
சென்னை தமிழ்நாடு நுகர்வோர் மற்றும் மக்கள் உரிமை பாதுகாப்பு இயக்கத்தின் ஐந்தாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு சிறந்த சமூக சேவை புரிந்த உறுப்பினர்களை பாராட்டி நுகர்வோர் காவலர்…
குண்டடம் அருகே அரங்கேறிய சூதாட்ட சேவல் சண்டை – போலீஸ் நடவடிக்கை
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 குண்டடம் அருகே அரங்கேறிய சூதாட்ட சேவல் சண்டை – போலீஸ் நடவடிக்கை. திருப்பூர் மாவட்டம் குண்டடம் அருகேயுள்ள பெரியகுமாரபாளையம் பகுதியில் சூதாட்ட நோக்கில்…
குடியிருப்பு மனைக்கு குடி மனை பட்டா வழங்க கோரி காத்திருப்பு கவன ஈர்ப்பு போராட்டம்
குடியிருப்பு மனைக்கு குடி மனை பட்டா வழங்க கோரி காத்திருப்பு கவன ஈர்ப்பு போராட்டம் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு நில உரிமை பாதுகாப்பு…
அதியமான்கோட்டை காள பைரவர் கோவிலில் தேய்பிறை அஸ்டமியையொட்டி ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம்
அதியமான்கோட்டை காள பைரவர் கோவிலில் தேய்பிறை அஸ்டமியையொட்டி ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம்: சாம்பல்பூசனி தீபமேற்றி நேர்த்தி கடன் செலுத்திய பக்தர்கள். இந்தியாவிலேயே காசிக்கு அடுத்தபடியாக காலபைரவருக்கு…
அச்சிறுப்பாக்கம் மார்வார் அரசினர் பள்ளி முன்னாள் மாணவர்கள் சார்பில் 2 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பில் கண்காணிப்பு கேமரா
செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் மார்வார் அரசினர் பள்ளி முன்னாள் மாணவர்கள் சார்பில் அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களின் பாதுகாப்புநலன் கருதி 2 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பில்…
வைத்தீஸ்வரன் கோவில் செவ்வாய் உற்சவத்தை முன்னிட்டு செல்வ முத்துக்குமாரசாமி தேரோட்டம்
எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி வைத்தீஸ்வரன் கோவில் வைத்தியநாத சுவாமி கோவிலில் தை செவ்வாய் உற்சவத்தை முன்னிட்டு செல்வ முத்துக்குமாரசாமி தேரோட்டம். திரளான பக்தர்கள் வடம் பிடித்து…
போடிநாயக்கனூர் நகராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கான முதலமைச்சரின் உணவுத் திட்டம் விரிவாக்கம்
தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில் தமிழ்நாடு முழுவதும் மாநகராட்சிகள் நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் பணி புரியும் தூய்மை பணியாளர்களுக்கு…
மன்னார்குடியில் தனியார்துறை பாதுகாவலர்களுக்கு விபத்து மற்றும் தடுப்புகள் குறித்து தீயணைப்பு வீரர்கள் செயல்முறை விளக்கம்
தமிழ்நாடு தீ தடுப்பு மீட்பு பணிகள் துறை சார்பில் திருவாரூர் மாவட்ட அலுவலர் ஹட்கீம் பாட்சா உத்தரவின்படி மன்னார்குடி தீ அணைப்பு நிலையத்தில் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும்…
ஈரோட்டில் தேசிய மக்கள் உரிமைகள் பாதுகாப்பு அமைப்பின் விழிப்புணர்வு கூட்டம்
ஈரோடு ஈரோட்டில் தேசிய மக்கள் உரிமைகள் பாதுகாப்பு அமைப்பின் மாதாந்திர விழிப்புணர்வு கூட்டம் ஈரோடு பஸ் நிலையம் அருகில் உள்ள வசந்தம் பேலஸ் இன் வளாகத்தில் நடைபெற்றது.…
ஜனசக்தி நகர் பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி தாசில்தாரிடம் கோரிக்கை மனு
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 ஜனசக்தி நகர் பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி தாசில்தாரிடம் கோரிக்கை மனு திருப்பூர் மாவட்டம் தாராபுரம் உடுமலை சாலையில் அமைந்துள்ள…
வால்பாறையில் தூய்மை பணியாளர்களுக்கு தமிழக அரசின் காலை உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது
வால்பாறை செய்தியாளர் ரவிச்சந்திரன் தமிழகத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் அனைவருக்கும் தமிழக அரசின் காலை உணவு திட்டம்…
கவுண்டன்பட்டி பேரூராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு முதலமைச்சரின் உணவுத் திட்டத்தை துவக்கி வைத்த செயல் அலுவலர்
கம்பம் அருகே காமய கவுண்டன்பட்டி பேரூராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு முதலமைச்சரின் உணவுத் திட்டத்தை துவக்கி வைத்த செயல் அலுவலர் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் திருவள்ளூர்…
மதுரையில் தூய்மைப் பணியாளர்களுக்கு உணவுத் திட்டம் விரிவாக்கம் துவக்கம்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்ற திருவள்ளூர் மாவட்டம், போளிவாக்கத்தில் நடைபெற்ற அரசு விழாவில்மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் தூய்மைப் பணியாளர்களுக்கு உணவுத் திட்டம் விரிவாக்கத்தை தொடங்கி வைத்து,…
தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்கங்களின் கூட்டமைப்பு தொடர் காத்திருப்பு போராட்டம்
அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது: அரியலூரில் நடந்தது கிராம உதவியாளர் சங்கம் மற்றும் தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்கங்களின் கூட்டமைப்பு தொடர் காத்திருப்பு போராட்டம்…
புதுச்சேரியில் மக்கள் புரட்சி வெடிக்கும் எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா எச்சரிக்கை !
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராக தலைமைச் செயலரின் அதிகார துஷ்பிரயோகம் தொடர்ந்தால் புதுச்சேரியில் மக்கள் புரட்சி வெடிக்கும் என்று எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா எச்சரித்துள்ளார். புதுச்சேரி…
செங்கோட்டை நகராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டம்- நகர் மன்ற தலைவி ராமலட்சுமி துவக்கி வைத்தார்
மாவட்ட செய்தியாளர் முகமது இப்ராகிம் தென்காசி பிப்ரவரி 9 தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் நகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு வழங்கும் விழா செங்கோட்டை மேலூர்…
தாராபுரத்தில் தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு திட்டத்தை அமைச்சர் துவக்கி வைத்தார்
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரத்தில் தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு திட்டத்தை அமைச்சர் துவக்கி வைத்தார். தாராபுரம் நகராட்சிக்கு உட்பட்ட தனியார் திருமண மண்டபத்தில் தூய்மை பணியாளர்களுக்கு…
பாபநாசம் பேரூராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு தமிழக முதலமைச்சரின் காலை உணவு வழங்கும் திட்டம் தொடக்க விழா
பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் பாபநாசம் பேரூராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு தமிழக முதலமைச்சரின் காலை உணவு வழங்கும் திட்டம் தொடக்க விழா…. பேரூராட்சித் தலைவர் தொடங்கி வைத்தார் தஞ்சாவூர் மாவட்டம்…
தஞ்சையில் புதிய மனை பிரிவு தொடக்க விழா
தஞ்சாவூர் வல்லம் ஆலக்குடி சாலையில் ஏகௌரி அம்மன் கோயில் அருகில் தங்கம் நகர் என்ற பெயரில் புதிய மனை பிரிவு தொடக்க விழா வெகு விமர்சையாக நடைபெற்றது…
உயரம் தாண்டும் போட்டியில், 2.19 மீட்டர் தாண்டி இந்தியாவுக்கு வெண்கலம் பதக்கம் பெற்றுக் கொடுத்த தமிழக வீரர்
12வது ஆசிய அளவிலான உயரம் தாண்டும் போட்டியானது கடந்த 6ந் தேதி முதல் 8ம் தேதி வரை சீனாவில் நடைபெற்றது. உள் விளையாட்டு அரங்கத்தில் வைத்து நடைபெற்ற…
இந்து புரட்சி முன்னணி ஐந்தாம் ஆண்டு விழா
இந்து புரட்சி முன்னணி சார்பில் ஐந்தாம் ஆண்டு விழா மற்றும் மாநிலசெயற்குழு . .ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் உள்ள தனியார் திருமண மஹாலில் இந்து புரட்சி முன்னணி…
வெள்ளியூர் செல்வவிநாயகர் கோவில் மகா கும்பாபிஷேக விழா
திருவள்ளூர் மாவட்டம், தாமரைப்பாக்கம் அடுத்த வெள்ளியூர் ஊராட்சி பிள்ளையார் கோவில் தெருவில் சுமார் 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற அருள்மிகு செல்வவிநாயகர் திருக்கோவில் உள்ளது.…
கொட்டையூரில் இலவச கண் பரிசோதனை முகாம்
கும்பகோணம் வள்ளலார் லயன்ஸ் சங்கம் சார்பில் மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாம் வள்ளலார் உதவி பெறும் தொடக்க பள்ளியில் நடைபெற்றது கும்பகோணம் ஹோஸ்ட் லயன்ஸ் சங்கம்,அரசினர்…
திருச்சிராப்பள்ளி பெண் வழக்கறிஞர்கள் சார்பில் சமூக செயற்பாட்டாளர்க்கு பாராட்டு!
திருச்சிராப்பள்ளி பெண் வழக்கறிஞர்கள் சார்பில் ஆளுநர் விருது பெற்றசாதி, மத, இன வேறுபாடு இன்றி உரிமை கோரப்படாத உடலை உரிய மரியாதை உடன் நல்லடக்கம் செய்துவரும் சமூக…
கம்பம் நகரில் ராம் ஜெயம் வித்யா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்
தேனி மாவட்டம் கம்பம் தேனி செயல்பட்டு வரும் மாவட்ட மக்களின் நன்மதிப்பை பெற்ற சிறந்ததொரு கல்வி நிறுவனமான ராம் ஜெயம் வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மாபெரும்…
10 மற்றும் 12ம் பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மதுரை அஞ்சல் நகர் இடை விடா சகாய அன்னை ஆலயத்தில் சிறப்பு திருப்பலி
மதுரை அஞ்சல் நகர் இடை விடா சகாய அன்னை ஆலயத்தில் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பு திருப்பலி நடந்தது.10ம்…
கோவை காரமடை டீச்சர்ஸ் காலனி அருகே பாலாஜி கார்டன் புதிய மனை பிரிவுகள் விற்பனை துவக்க விழா
ஜெயம் லேண்ட் புரமோட்டர்ஸ் சார்பாக துவங்கப்பட்ட இதற்கான துவக்க விழாவில் ,தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர் நல வாரியத்தின் தலைவர் பொன்.குமார் பங்கேற்புகோவையில் சுமார் இருபது வருடங்களாக ரியல்…
குண்டடம் பகுதிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம்( EVM) வாக்களிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 குண்டடம் பகுதிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம்( EVM) வாக்களிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வட்டம், குண்டடம் உள்வட்டத்திற்குட்பட்ட குண்டடம் கிராமத்தில்…
குண்டடம் வேங்கிபாளையத்தில் அதிமுக–பாஜக பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 திருப்பூர் மாவட்டம் குண்டடம் கிழக்கு உள்வட்டத்திற்குட்பட்ட வேங்கிபாளையத்தில், அஇஅதிமுக மற்றும் பாஜக இணைந்த பூத் கமிட்டி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், அதிமுக…
சின்ன உடப்பங்குளத்தில் வீரியாரி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
சின்ன உடப்பங்குளத்தில் வீரியாரி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா ராமநாதபுரம் ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே சின்ன உடப்பங்குளம் கிராமத்தில்நேற்று ஸ்ரீவீரீயாரி அம்மன் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.…