RTO Challan APK மோசடி – எச்சரிக்கை
நாகப்பட்டிணம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கேழ்கர் சுப்ரமண்ய பாலச்சந்திரா சமூகவலைதளத்தில் எச்சரிக்கை பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் சைபர் குற்றவாளிகள் RTO Challan மெசேஜ் அனுப்பி, உங்களுடைய…
வரவணை கிராமம் ஒடுகம்பட்டியில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
கரூர் செய்தியாளர் மரியான் பாபு கரூர் மாவட்டம், கடவூர் வட்டம், வரவணை கிராமம் ஒடுகம்பட்டியில் குடியிருப்புகள் குளங்கள் அருகில் அமைக்கப்பட்டும் மனித கழிவுகள் சுத்திகரிப்பு நிலையம் (FSTP)…
கோவைபுதூர் வி.எல்.பி. ஜானகியம்மாள் கல்லூரியில் ‘லூமினா 2.0’ கலை மற்றும் புகைப்படக் கண்காட்சி துவக்கம்..
கோவைபுதூர் வி.எல்.பி. ஜானகியம்மாள் கல்லூரியில் ‘லூமினா 2.0’ கலை மற்றும் புகைப்படக் கண்காட்சி துவக்கம்.. உலக புகைப்பட தினத்தை முன்னிட்டு கோவை வி.எல்.பி. ஜானகியம்மாள் கலை மற்றும்…
சாலையில் கிடந்த பொன் தாலிக்கயிறு குண்டடம் காவல் நிலையத்தில் ஒப்படைப்பு
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 சாலையில் கிடந்த பொன் தாலிக்கயிறு குண்டடம் காவல் நிலையத்தில் ஒப்படைப்பு. குண்டடம், திருப்பூர் மாவட்டம், குண்டடம் அருகே மேட்டுக்கடை பகுதியில் சாலையில் கிடந்த…
ராராந்திமங்கலம் ஊராட்சியில் குளம் தூர்வார அனுமதி வழங்க கோரி கிராம மக்கள் சாலை மறியல் போராட்டம்
நாகப்பட்டினம்,நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் ராராந்திமங்கலம் ஊராட்சியில் உள்ள பெரியகுளம் தூர்வார அனுமதி வழங்க கோரி அப்பகுதி கிராம மக்கள் திருக்கண்ணபுரம் – ஆண்டிப்பந்தல் சாலையில் திடீர்…
மாஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ‘ஆரா’ விழா-
கும்பகோணம் மாஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ‘ஆரா’ விழா நடைபெற்றது.விழாவிற்கு மாஸ் கல்விக்குழும தாளாளர் விஜயகுமார் தலைமை தாங்கினார். கல்லூரி செயலாளர் மாலினி விஜயகுமார் தொடக்க…
மார்க்சிஸ்ட் அலுவலகம் திறப்பு விழா
அரியலூர் மார்க்சிஸ்ட் அலுவலகம் திறப்பு விழா அரியலூர் மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்ட குழு அலுவலகம் திறப்பு விழா சிறப்பாக நடந்தது கட்சியின் மூத்த முன்னோடி சிற்றம்பலம்…
கோவை இஸ்கான் கோவிலில் செப்டம்பர் 3 முதல் 5-ம் தேதி வரை ஸ்ரீ கிருஷ்ண ஜென்மாஷ்டமி விழா
கோவையில் செப்டம்பர் 3 முதல் 5-ம் தேதி வரை மூன்று நாட்கள் ஸ்ரீ கிருஷ்ண ஜன்மாஷ்டமி விழா வெகு விமரிசையாக நடைபெற உள்ளதாக இஸ்கான் கோயம்புத்தூர் நிர்வாகத்தினர்…
நாமக்கல் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிகழ்ச்சி
நாமக்கல்.செப்டம்பர் 02. நாமக்கல் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிகழ்ச்சியில், சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்திய மாணவிகள், அடுப்பில்லா சமையல் போட்டியில் வெற்றி…
திருச்சியை குறிவைக்கும் நட்சத்திர ஓட்டல்கள்! வளர்ச்சிப்பாதையில் பயணிக்கும் தொழில்துறை
திருச்சி: தமிழகத்தின் மத்தியப் பகுதியாக விளங்கும் திருச்சி, சோழர் கால ஆட்சி முதல் ஆங்கிலேயர் ஆட்சி வரை நீண்ட வரலாற்றுப் பாரம்பரியத்தை கொண்ட நகரமாக திகழ்கிறது. சென்னை…
காரைக்காலில் நாளைய மின்தடை அறிவிப்பு
S.முஹம்மது தாரிக் அன்வர்செய்தியாளர், காரைக்கால் காரைக்கால் மின்துறை உதவி பொறியாளர் (நகரம்-1) வெளியிட்டுள்ள அறிவிப்பு: உயர் மின் அழுத்தப் பாதையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் நாளை 03.06.2029…
காரைக்கால் தெற்கு தொகுதியில் 14.05 கி.மீ. நீளத்திற்கு வாய்க்கால் தூர்வாரும் பணி தொடக்கம்
புதுச்சேரி-: காரைக்கால் தெற்கு தொகுதிக்குட்பட்ட புதுத்துறை மற்றும் தருமபுரம் வாய்க்கால்கள் மற்றும் அவற்றை உள்ளடக்கிய கிளை வாய்க்கால்களை தூர்வாரும் பணி தொடங்கியது. மொத்தம் 14.05 கிலோ மீட்டர்…
“குடிக்க தண்ணீர் இல்லையே!” காலிக்குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்
மன்னார்குடி அருகே 15 நாட்களாக குடிநீர் தட்டுப்பாடு: கொதித்தெழுந்த 400-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் — மன்னார்குடி–கும்பகோணம் சாலையில் 2 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து முடக்கம் மன்னார்குடி.,…
தாய்லாந்தில் நடைபெற்ற சர்வதேச சிறுவர்களுக்கான ஃபேஷன் ஷோவில் கோவையை சேர்ந்த சிறுவன் இரண்டாம் இடம் பிடித்து அசத்தல்
தாய்லாந்தில் நடைபெற்ற சர்வதேச சிறுவர்களுக்கான ஃபேஷன் ஷோவில் கோவையை சேர்ந்த சிறுவன் இரண்டாம் இடம் பிடித்து அசத்தல் 15 க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து போட்டியாளர்கள் பங்கேற்ற…
வீட்டில் வளர்க்கப்படும் அனைத்து நாய்களுக்கும் உரிமம் பெற வேண்டும்-புதுச்சேரி உழவர்கரை நகராட்சி ஆணையர்
புதுச்சேரி உழவர்கரை நகராட்சி ஆணையர் அருண் அய்யாவு செய்திக்குறிப்பு ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது: உழவர்கரை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வீட்டில் வளர்க்கப்படும் அனைத்து நாய்களுக்கும் உரிமம்…
சிறுமிக்கு கூட்டு பாலியல் தொல்லை-2 சிறுவர்கள் உட்பட ஐந்து பேர் கைது
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த 16 வயது சிறுமி. இவர் கடந்த ஆக. 30ம் தேதி, தனது பாட்டி ஊரில் நடந்த கோவில்…
தேனி மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்த ஆய்வு கூட்டம்
தேனி மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் தேனி மாவட்டத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் மற்றும் திட்டங்கள்…
தருவைகுளம் உரக்கிடங்கை தொடர்ந்து 12-வது மையவாடியையும் பசுமைக் காடாக மாற்றும் முயற்சி
11 வழித்தடங்களிலும் மரக்கன்றுகள் நடும் பணிக்கு மேயர் ஜெகன் ஆய்வு தூத்துக்குடி: தூத்துக்குடி மாநகராட்சி மேயராக ஜெகன் பொறுப்பேற்றது முதல் மாநகராட்சியின் சுற்றுச்சூழல் மற்றும் அடிப்படை வசதிகளை…
செப்டம்பர் 1 முதல் இணையதளம் மூலம் மட்டுமே விடுப்பு விண்ணப்பம் – பள்ளிக் கல்வித்துறை உத்தரவு
புதுச்சேரி பள்ளிக் கல்வித்துறையின் கட்டுப்பாட்டில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களும் செப்டம்பர் 1, 2026 முதல் விடுப்பு விண்ணப்பங்களை eHRMS இணையதளம் மூலம் மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும் என…
18 வயதுக்கு உட்பட்ட மாணவர்கள் வாகனங்கள் ஓட்டத் தடை – பள்ளிகளுக்கு கல்வித்துறை அறிவுறுத்தல்
புதுச்சேரி பள்ளி மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் 18 வயதுக்கு உட்பட்ட மாணவர்கள் இருசக்கர வாகனங்கள் உள்ளிட்ட எந்தவொரு மோட்டார் வாகனத்தையும் ஓட்டக் கூடாது என்றும்,…
மணலி புதுநகரில் பொதுமக்கள் புகார்: கனரக வாகனங்கள் செல்ல தடுப்புகள் அமைத்த காவல்துறை
மணலி புதுநகர்:மணலி புதுநகரில் பொதுமக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிகளில் கன்டெய்னர் உள்ளிட்ட கனரக வாகனங்கள் சர்வீஸ் சாலை வழியாக சென்று நிறுத்தப்படுவதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, காவல்துறையினர்…
ராகுல் காந்தி மீது வழக்குப்பதிவு: நீடாமங்கலத்தில் காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்.
வழக்கை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தி மத்திய அரசுக்கு எதிராக கண்டன முழக்கம் நீடாமங்கலம்.,செப்.1 காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதை…
அரியலூர் மாண்ட்போர்ட் பள்ளி மாணவிக்கு கலெக்டர் பாராட்டு
அரியலூர் மாண்ட்போர்ட் பள்ளி மாணவிக்கு கலெக்டர் பாராட்டு அரியலூர் மாண்ட்போர்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி ஹரிணி தேசிய அளவில் இஸ்ரோ நடத்தும் வினாடி வினா போட்டியில் கலந்துகொண்டு…
பிஎஃப் பணம் எடுக்கும் EPFO 3.0 விரைவில் அறிமுகம்
ஊழியர்கள் PF பணத்தை காத்திருப்பின்றி மிக விரைவாக UPI மற்றும் ATM மூலமாக பெற்றுக்கொள்ள வழிவகுக்கும் EPFO 3.0 அம்சத்தின் இறுதி கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.…
ஊதியூர் அருகே சாலை விபத்தில் தனியார் கம்பெனி சூப்பர்வைசர் உயிரிழப்பு
ஊதியூர் அருகே சாலை விபத்தில் தனியார் கம்பெனி சூப்பர்வைசர் உயிரிழப்பு. திருப்பூர் மாவட்டம், ஊதியூர் அடுத்த எல்லப்பாளையம்புதூர் ஊராட்சி கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்தவர்அருண் பிரசாத்(28), தனியார் கம்பெனியில்…
தாராபுரம்:நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தக் கோரி 4 இடங்களில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சாலை மறியல்
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரம்:நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தக் கோரி 4 இடங்களில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சாலை மறியல் அமராவதி ஆற்றில் தினமும் 3,000 கன அடி…
விடுதலைப் போராட்ட வீரர் புலித்தேவனின் 311 வது ஜெயந்தி தமிழக அமைச்சர்கள் பங்கேற்பு
மாவட்ட செய்தியாளர் முகம்மது இப்ராகிம் தென்காசி செப்டம்பர் 1 – தென்காசி மாவட்டம், சிவகிரி வட்டம், நெற்கட்டும் செவல் கிராமத்தில் அமைந்துள்ள விடுதலைப் போராட்ட வீரர் பூலித்தேவன்…
விவசாயம் மற்றும் தொழில் முன்னேற்றம், உலக நலன் வேண்டி லட்சம் கெளரி பூசை
திரளாக பெண்கள் பங்கேற்று பூசைகளில் ஆன்மீகத்தில் திளைத்து பக்தி பரவசம் கோவை வைசியாள் வீதியில் அமைந்துள்ள வாசவி கன்னிகா பரமேஸ்வரி திருக்கோவிலில், லட்சம் கௌரி பூஜை வெகு…
சிறப்பு மருத்துவர்கள் காரைக்கால் வருகை
காரைக்கால்-புதுச்சேரி இந்திராகாந்தி அரசு பொது மருத்துவமனை மற்றும் முதுகலை பட்ட மேற்படிப்பு நிறுவனத்திலிருந்து மனநல மருத்துவம், குழந்தைகள் அறுவை சிகிச்சை, இதயவியல், நரம்பியல் மற்றும் சிறுநீரகவியல் சிறப்பு…
தேனி மாவட்டத்தில் இறைச்சி, மீன் கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை திடீர் சோதனை
7.5 கிலோ கெட்டுப்போன இறைச்சி, மீன்கள் பறிமுதல் செய்து அழிப்பு – கடைகளுக்கு அபராதம் தேனி: தேனி மாவட்டத்தில் உள்ள இறைச்சி மற்றும் மீன் கடைகளில் சுகாதாரமற்ற…
உயர்நீதிமன்ற உத்தரவை முழுமையாக நிறைவேற்ற வலியுறுத்தி அமராவதி ஆற்றில் தண்ணீர் திறக்கக் கோரி அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
உயர்நீதிமன்ற உத்தரவின்படி அமராவதி அணையிலிருந்து அமராவதி ஆற்றில் தினமும் 3,000 கன அடி தண்ணீர் திறந்து விட வேண்டும் என வலியுறுத்தியும், உத்தரவை முழுமையாக நிறைவேற்றாமல் தாராபுரம்,…
பக்கீல் ஓடை பணிகளை கலெக்டர் விஷி மகாஜன் ஆணையர் பிரியங்கா ஆய்வு
பக்கீல் ஓடை பணிகளை கலெக்டர் விஷி மகாஜன் ஆணையர் பிரியங்கா ஆய்வு. தமிழகத்தில் பருவ மழை தொடங்க உள்ள நிலையில் தூத்துக்குடி மாநகரின் மையப் பகுதியில் உள்ள…
மக்கள் நலத் திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வாகனம் தொடக்கம்
மதுராந்தகம்: செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே உள்ள பாக்கம் ஊராட்சியில், மத்திய அரசின் மக்கள் தொடர்பு அலுவலகம் சார்பில் மக்கள் நலத் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு மற்றும்…
குண்டடம் ஒன்றிய அளவிலான கலைத்திருவிழா போட்டிகள்.
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 குண்டடம் ஒன்றிய அளவிலான கலைத்திருவிழா போட்டிகள். குண்டடம், பள்ளி மாணவர்களின் கலைத் திறமைகளை வெளிக்கொண்டு வரும் வகையில், 2026–2027ஆம் கல்வியாண்டிற்கான கலைத்திருவிழா போட்டிகள்…
மீன்வள உள்கட்டமைப்பு வசதி தொடக்க விழா
புதுச்சேரி கருவடிக்குப்பத்தில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் மணிமண்டபத்தில் மீன்வளத்துறை சார்பில் PMMSY திட்டத்தின் கீழ் மீன்வள உள்கட்டமைப்பு வசதி தொடக்க விழா மற்றும் நீலப் பொருளாதாரம் சார்ந்த…
ருத்ராவதி பேரூராட்சியில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க ரூ.1.40 கோடியில் 17 ஆழ்குழாய் கிணறுகள் அமைக்கும் பணி தீவிரம்.
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 ருத்ராவதி பேரூராட்சியில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க ரூ.1.40 கோடியில் 17 ஆழ்குழாய் கிணறுகள் அமைக்கும் பணி தீவிரம். குண்டடம், திருப்பூர் மாவட்டம், ருத்ராவதி…
சின்னமனூர் நகராட்சி ஒப்பந்த தூய்மை பணியாளர்களின் 5 நாள் போராட்டம் பேச்சுவார்த்தையில் முடிவு
சின்னமனூர்: தேனி மாவட்டம், சின்னமனூர் நகராட்சியில் பணியாற்றி வரும் ஒப்பந்த தூய்மை பணியாளர்களின் கோரிக்கைகள் தொடர்பாக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சுமுக பேச்சுவார்த்தை நடைபெற்றது. சின்னமனூர் நகர்மன்ற…
காரைக்காலில் சாலையில் சிதறும் குப்பைகள்: தூய்மைப்பணி முறையாக மேற்கொள்ளப்படுமா?
S.செய்யது தாஜுல் உசேன்மாவட்ட செய்தியாளர்காரைக்கால். 9385856800 காரைக்கால்: காரைக்கால் நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தனியார் நிறுவனம் மூலம் தூய்மைப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், காரைக்கால் வள்ளல் சீதக்காதி…
உத்தமபாளையம்–புதுப்பட்டி சாலையில் தொடர் விபத்து புதிய புறவழிச்சாலை அமைக்க வேண்டும்-சட்டப் பேரவையில் ஜெகநாத் மிஸ்ரா எம் எல் ஏ வலியுறுத்தல்
தேனி மாவட்டம் உத்தமபாளையம்–கம்பம் தேசிய நெடுஞ்சாலையில் கம்பம் புதுப்பட்டி அருகே தொடர்ந்து நடைபெறும் சாலை விபத்துகளைத் தடுக்க உத்தமபாளையத்தில் இருந்து புதிய புறவழிச்சாலை பைபாஸ் அமைக்க வேண்டும்…
கால்நடை மருந்தகங்களின் பணிநேரத்தை காலை 9 முதல் மாலை 3 மணி வரை மாற்ற வேண்டும்-தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் கோரிக்கை
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 திருப்பூர், தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்புத் துறையின் கீழ் செயல்படும் கால்நடை மருந்தகங்களின் பணிநேரத்தை காலை 9 மணி முதல் மாலை 3…
ரயில்வே மேம்பாலத் திட்டத்தில் பொதுமக்களுக்கு பாதிப்பில்லாத மாற்று வடிவமைப்பு கோரி ஆட்சியரிடம் மனு
கள்ளக்குறிச்சி: ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் க.கார்த்திகேயன் தலைமையில், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் ஜெ.இ. பத்மஜா மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேரில் சந்தித்து கோரிக்கை மனு…
மாம்பாக்கம் அமல அன்னை மேல்நிலைப் பள்ளியில் மரம் நடும் விழா
காஞ்சி மாவட்டம்: 104 மாம்பாக்கம் அமல அன்னை மேல்நிலைப் பள்ளியில் மரம் நடும் விழா சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்விற்கு திண்டிவனம் புனித சூசையப்பர் பல்கலைக்கழக கல்வித்துறை தலைவர்…
கோவை காந்திபுரம் சித்தி விநாயகர் திருக்கோயிலில் மகா கும்பாபிஷேகம்
கோவை காந்திபுரம் பேருந்து நிலையம் முன்பு, இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நிர்வகிக்கப்பட்டு வரும் அருள்மிகு சித்தி விநாயகர் திருக்கோயிலில் மகா கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக…
தென்னமரக்குடி பத்ரகாளியம்மன் கோவில் குடமுழுக்கு விழா
நாகப்பட்டினம்,நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் தென்னமரக்குடி கிராமத்தில் விநாயகர், ஆஞ்சநேயர், ஐயனார், பத்ரகாளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் திருப்பணி கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது.…
வேலங்குடி சீதாளதேவி புத்தடி பாடைகட்டி மாரியம்மன் கோவிலில் ஆவணித்திருவிழா
நாகப்பட்டினம்,நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் நெய்குப்பை ஊராட்சி வேலங்குடி கிராமத்தில் சீதாளதேவி புத்தடி பாடைகட்டி மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆவணி மாதம் திருவிழா…
குண்டடம் ஒன்றியம் மற்றும் பேரூராட்சியில் மக்கள் சந்திப்பு கூட்டம்
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 குண்டடம் ஒன்றியம் மற்றும் பேரூராட்சியில் மக்கள் சந்திப்பு கூட்டம். திருப்பூர் தென் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் P. சத்தியபாமா, Ex.MLA அவர்கள்…
“அசிங்கமாக விமர்சித்தால் நாங்களும் பதிலடி கொடுப்போம்- திமுகவினருக்கு உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் எச்சரிக்கை
மன்னார்குடி., திமுகவினர் எங்களை விமர்சனம் செய்யட்டும். ஆனால் நல்ல முறையில், ஆரோக்கியமான வகையில் விமர்சனம் செய்ய வேண்டும். அசிங்கமான, கேவலமான, இழிவான முறையில் விமர்சனம் செய்தால் நாங்கள்…
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 610 கோரிக்கை மனுக்கள் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில்…
சேவல் சண்டை சூதாட்டம்- 4 பேர் கைது
கரூர் செய்தியாளர் மரியான் பாபு கரூர் மாவட்டம்,சின்னதாராபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காளிபாளையம், பாரைக்காடு பகுதியில் சட்டவிரோதமாகச் சேவல் சண்டை சூதாட்டம் நடைபெறுவதாகக் காவல்துறைக்கு ரகசியத் தகவல்…
கோவையில் சிந்தனைக் கவிஞர் கவிதாசனின் நான்கு நூல்கள் அறிமுக விழா
இளம் தலைமுறையினர் தன்னம்பிக்கையுடன் வாழ்க்கையை எதிர்கொள்ள புத்தக வாசிப்பு அவசியம் என விழாவில் சிந்தனை கவிஞர் கவிதாசன் உரையாற்றினார்.. கோவையில் சிந்தனைக் கவிஞர் கவிதாசன் எழுதிய ‘வெற்றிப்…
வெற்றிக்கு தலைமைத்துவமே திறவுகோல்: இதயா கல்லூரி மாணவிகளுக்கு சிறப்பு பயிற்சி
கும்பகோணம் இதயா மகளிர் கல்லூரியில் (தன்னாட்சி) ஜூனியர் ஜேசி பிரிவு மற்றும் பிசிஏ துறை சார்பில் ‘Know Yourself – Grow Yourself’ (உன்னை அறிந்துகொள் –…
கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
C K RAJANCuddalore District Reporter9488471235.. கடலூர், கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமையில்…
திராவிடர் கழகத்தின் இருசக்கர வாகன பரப்புரைப் பயணம் நிறைவு
கரூர் செய்தியாளர் மரியான் பாபு கரூர் மாவட்ட திராவிடர் கழகத்தின் மாபெரும் இருசக்கர வாகன பரப்புரைப் பயணம் நிறைவு பெற்றது.சமூக நீதியை நிலைநாட்டவும், கிராமப்புற மற்றும் முதல்…
கவித்தேடல் பதிப்பகத்தின் மூலம் 51 நூல்கள் வெளியீட்டு விழா
தருமபுரி மாவட்டம் கவித்தேடல் பதிப்பகத்தின் நான்காம் ஆண்டை முன்னிட்டு கவித்தேடல் கலைச்சங்கமம் என்னும் பொருண்மையில் முப்பெரும் விழா நடைபெற்றது.இந்நிகழ்வு பள்ளப்பட்டி மருதம் நெல்லி பாலிடெக்னிக் கல்லூரி கலையரங்கத்தில்…
கோவையில் அகில இந்திய தேசிய செயலாளர் மயூரா ஜெயக்குமாருக்கு பிறந்தநாள் வாழ்த்து
கோவையில் அகில இந்திய தேசிய செயலாளர் மயூரா ஜெயக்குமாருக்கு பிறந்தநாள் வாழ்த்து அகில இந்திய தேசிய செயலாளர் மயூரா ஜெயக்குமார் ஆகஸ்ட் 30 ந்தேதி தனது பிறந்த…
மதுரை கோரிப்பாளையம் தர்காவில் மத நல்லிணக்க சந்தனக்கூடு திருவிழா கொடியேற்றம்
மதுரை கோரிப்பாளையத்தில் ஹஜ்ரத் காஜா சையது சுல்தான் அலாவுதீன் கா உள்ளது. இங்கு ஆண்டு தோறும் உரூஸ் எண்ணம் மத நல்லிணக்க சந்தனக்கூடு திருவிழா மிக விமரிசையாக…
அய்யனடைப்பு பகுதியில் அடிப்படை வசதிகள் இன்றி தவிப்பு-ஆட்சியர் அலுவலகத்தில் பாதிக்கபட்ட மக்கள் மனு
தூத்துக்குடி:தூத்துக்குடி அய்யனடைப்பு பகுதியில் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இன்றி பொதுமக்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருவதாகவும், மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்து உடனடியாக நடவடிக்கை…
மதுரை அரசு பள்ளிகளில் பெற்றோர் விழிப்புணர்வு கூட்டம்
மதுரை மாவட்டம் மதுரை கிழக்கு ஒன்றியம் எல்.கே.பி நகர் அரசு நடுநிலைப் பள்ளி மற்றும் வரிச்சியூர் பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக் குழு மறு கட்டமைப் பிற்கான பெற்றோர்…
திருமருகல் அருகே பாதியில் நிறுத்தப்பட்ட குளம் – பணிகளை முழுமையாக முடிக்க வேண்டும் கிராம பொதுமக்கள் கோரிக்கை
நாகப்பட்டினம்,ஆக.31-திருமருகல் அருகே இடையிலையே தூர்வாரும் பணியை நிறுத்தப்பட்ட குளம் பணிகளை முழுமையாக முடிக்க வேண்டும் என பகுதி கிராம பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.குளம் தூர்வாரும் பணிநாகை மாவட்டம்…
திட்டச்சேரியில் தாழ்வாக செல்லும் மின் கம்பிகள் சீரமைக்கப்படுமா?பொதுமக்கள் எதிர்பார்ப்பு
நாகப்பட்டினம்,ஆக.31-திட்டச்சேரியில் தாழ்வாக செல்லும் மின் கம்பிகள் சீரமைக்கப்படுமா? என அப்பகுதி பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். தாழ்வாக செல்லும் மின்கம்பிகள்நாகை மாவட்டம் திட்டச்சேரி பேரூராட்சிக்கு உட்பட்ட இந்திரா நகர் பகுதியில்…
கோவையில் நடைபெற்ற ஜெனித் பிரீமியர் லீக் 2.0 (ZPL 2.0)கிரிக்கெட் போட்டி
(Zero Hunger) எனும் பசிப்பிணி போக்கும் திட்டத்திற்கு நிதி திரட்டும் வகையில் ஜே.சி.ஐ.கோயம்புத்தூர் ஜெனித் சார்பாக இரண்டாவது சீசனாக நடைபெற்ற இதில்,24 அணிகள் பங்கேற்பு இளம் தொழில்…
பூண்டிமாதா பேராலயத்தில் “அன்னை மரியாளின் பிறப்புப் பெருவிழா” கொடியேற்றத்துடன் துவங்கியது.
தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ. லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூர், ஆக- 30.தஞ்சாவூர்மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அருகே பூண்டிமாதா பேராலயத்தில் “அன்னை மரியாளின் பிறப்பு பெருவிழா” மேதகு ஆயர் ஜீவானந்தம்…
கோவை மாங்கரை பகுதியில் யோகி ராம்சுரத்குமார் அருளாலயம் பூமி பூஜை விழா
கோவை ஆனைக்கட்டி மெயின் ரோட்டில் அமைந்துள்ள மாங்கரை,பகுதியில் ‘யோகி ராம்சுரத்குமார் அருளாலயம் டிரஸ்ட்’ சார்பாக புதிதாக அமைக்கப்படவுள்ள அருளாலயத்திற்கான பூமி பூஜை விழா நடைபெற்றது. காலை 6:00…
கும்பகோணத்தில் இலவச மூட்டு பரிசோதனை முகாம்
கும்பகோணம்:*குடந்தை காவேரி லயன்ஸ் சங்கத்தின் முன்னாள் தலைவரும், முன்னாள் வட்டாரத் தலைவருமான லயன் டாக்டர் ராஜா ரகுபதி பிறந்தநாளை முன்னிட்டு மாபெரும் இலவச மூட்டுத் தேய்மான பரிசோதனை…
கம்பம் அருகே கூத்தனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள காமய கவுண்டன் பட்டி மழை அடிவாரத்தில் அமைந்துள்ள அருள்மிகு கூத்தனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க…
வீரபாண்டியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம்
ஊமச்சிகுளம். மதுரை மாவட்டம் ஊமச்சிகுளம் அருகே உள்ள வீரபாண்டி கிராமத்தில் தமிழக முதல்வரும் தமிழக வெற்றி கழக தலைவருமான விஜய், பிறந்தநாளை முன்னிட்டு பொதுச் செயலாளர் புஸ்லி…
கோவை ரத்தினம் இன்டர்நேஷனல் பப்ளிக் பள்ளியில் ‘ஸ்போர்ட்ஸ் வகான்சா 2026’ விளையாட்டு விழா
கோவை ரத்தினம் இன்டர்நேஷனல் பப்ளிக் பள்ளியில் (ஆர்.பி.எஸ்.) ‘ஸ்போர்ட்ஸ் வகான்சா 2026’ என்ற மாபெரும் ஆண்டு விளையாட்டு விழா ரத்தினம் என்.சி.சி. மைதானத்தில் வெகு விமரிசையாக நடைபெற்றது.…
தாராபுரம்:குடியிருப்பு பகுதியில் மருத்துவக் கழிவுகள் குவிப்பு: துர்நாற்றத்தால் பொதுமக்களுக்கு உடல்நல பாதிப்பு.
தாராபுரம், செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரம் திருப்பூர் மாவட்டம், தாராபுரம் பொள்ளாச்சி சாலையில் சமத்தூர் பிரிவு அருகே விஷ்ணு லட்சுமி பி.எட். கல்லூரி அமைந்துள்ளது. இந்தக் கல்லூரியின் பின்புறம்…
தருமபுரி பழைய பேருந்து நிலையத்தில் பென்னாகரம் எம்எல்ஏ திடீர் ஆய்வு-
தருமபுரி பழைய பேருந்து நிலையத்தில் பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.கஜேந்திரன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது தருமபுரி பழைய பேருந்து நிலையத்தில் உள்ள கட்டிடங்கள் தன்மை குறித்து…
படவேட்டம்மன் ஆலயத்தில் பால்குட ஊர்வலம் சிறப்பு பூஜை-
சென்னை, திருவொற்றியூர், கே.வி.கே., குப்பத்தில், பிரசித்திப் பெற்ற படவேட்டம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டு தோறும், ஆடிமாதம் அம்மனுக்கு பால் குடம் ஊர்வலம் அபிஷேகம் கூழ்வார்த்தல் திருவிழா…
இலவச கண் சிகிச்சை முகாம்
கும்பகோணம் ஹோஸ்ட் லயன்ஸ் சங்கம், அரசினர் மகளிர் கல்லூரி லியோ சங்கம் , தஞ்சை மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனையுடன்இணைந்து…
பாரூர் ஊராட்சியில் தென்பெண்ணை ஆறு சுத்தம் செய்தல் நிகழ்ச்சி
கிருஷ்ணகிரி மாவட்டம் பாரூர் ஊராட்சியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தும் வகையில், வீதா லீடர்ஸ் அமைப்பின் சார்பில் தென்பெண்ணை ஆறு சுத்தம் செய்தல், ஏரிக்கரைகளில் பனை விதை நடவு…
கோவையில் சிந்தி லேடீஸ் ஃபோரம் சார்பாக நடைபெற்ற தீஜ் கொண்டாட்ட விழா
கோவையில் சிந்தி லேடீஸ் ஃபோரம் சார்பாக நடைபெற்ற தீஜ் கொண்டாட்ட விழா-‘ரெட்ரோ டூ மெட்ரோ’ –என இளம் பெண்களுக்கு இணையாக வயதான பெண்களும் பேஷன் ஷோவில் அசத்தல்…
பெருகவாழ்ந்தானில் உரிய அனுமதியின்றி கட்டுமானப் பணிகள்?-சோலார் மின் உற்பத்தி நிலையத்துக்கு தடையின்மைச் சான்று கோரிய மனுக்கள் நிராகரிப்பு
முத்துப்பேட்டை., திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அருகே பெருகவாழ்ந்தான் கிராமத்தில் உரிய சட்டப்பூர்வ அனுமதிகளைப் பெறாமல் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, வருவாய்த்துறை அதிகாரிகள்…
விழுப்பனங்குறிச்சியில் நடந்தது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மக்கள் சந்திப்பு இயக்கம்
விழுப்பனங்குறிச்சியில் நடந்தது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மக்கள் சந்திப்பு இயக்கம் அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியம் விழுப்பனங்குறிச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மக்கள் சந்திப்பு இயக்கம் நடந்தது…
ஆதித்யா இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியில் ஆரா 2.0 (“AURA 2.0”) தேசிய அளவிலான மாணவர் கருத்தரங்கம்
ஆதித்யா இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியில் ஆரா 2.0 (“AURA 2.0”) தேசிய அளவிலான மாணவர் கருத்தரங்கம் ஆதித்யா இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியில் தேசிய அளவிலான மாணவர் கருத்தரங்கம்…
தூத்துக்குடி- அன்னை வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா கெபியின் 44ஆம் ஆண்டு திருவிழா
தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட 9வது வார்டு எஸ்.எஸ்.மாணிக்கபுரத்தில் அமைந்துள்ள அன்னை வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா தங்கத்தேர் கெபியின் 44ஆம் ஆண்டு திருவிழா. இன்று மாலை ஜெபமாலையுடன் பொதுமக்கள்…
அமராவதி ஆற்றங்கரையில் கொழுந்துவிட்டு எரிந்த காட்டுத் தீ
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரம், திருப்பூர் மாவட்டம் தாராபுரம்–கரூர் சாலையில் ஈஸ்வரன் கோவில் அருகே புதிதாக கட்டப்பட்ட அமராவதி ஆற்றுப்பாலத்தின் கீழ், ஆற்றங்கரையோரத்தில் ஏற்பட்ட காட்டுத்தீ சுமார்…
திருச்சி மாவட்ட எழுத்தாளர்கள் நூல் வெளியீட்டு விழா!
திருச்சி மாவட்ட எழுத்தாளர்கள் சங்கம் சார்பில் திருச்சி மாவட்ட எழுத்தாளர்கள் நூல் வெளியீட்டு விழா திருச்சிராப்பள்ளி கலையரங்கம் முதல் தளம் கூட்ட அரங்கில் ஆக நடைபெற்றது.திருச்சி மாவட்ட…
சந்தன மாரியம்மன் கோவில் கொடை விழா-கபடி போட்டி மேயர் ஜெகன் துவக்கி வைத்தார்
தூத்துக்குடி தாமோதரன் நகர் மெயின் ரோடு செல்வ விநாயகர் சந்தன மாரியம்மன் கோவில் கொடை விழாவை முன்னிட்டு இளைஞர் அணி சார்பில் எம் ஜே கன்ஸ்ட்ரக்சன் உரிமையாளர்…
மன்னார்குடியில் லாரியில் இருந்து தவறி விழுந்த லோடுமேன் பின்சக்கரம் தலையில் ஏறியதில் தலை நசுங்கி பரிதாப பலி – போலீசார் விசாரணை
மன்னார்குடி., ஆக.29 மன்னார்குடியில் சரக்குகளை இறக்கிய பின்னர் லாரியின் மீது நின்றிருந்த லோடுமேன், எதிர்பாராதவிதமாக லாரி இயக்கப்பட்டதால் நிலைதடுமாறி கீழே விழுந்தார். அப்போது லாரியின் பின்சக்கரம் அவரது…
பிலிப்பைன்ஸ் குல்லாஸ் மருத்துவக் கல்லூரியில் பிரம்மாண்ட பட்டமளிப்பு விழா:
பிலிப்பைன்ஸ் நாட்டின் செபு நகரில் அமைந்துள்ள குல்லாஸ் மருத்துவக் கல்லூரியில் (Gullas College of Medicine) நடைபெற்ற பிரம்மாண்ட பட்டமளிப்பு விழாவில், 1006 மருத்துவ மாணவர்கள் MD…
கவுண்டம்பாளையம் அரசு நடுநிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு விழிப்புணர்வு கூட்டம்
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 குண்டடம், திருப்பூர் மாவட்டம், தாராபுரம் கல்வி மாவட்டம், குண்டடம் ஒன்றியத்திற்குட்பட்ட கவுண்டம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், பள்ளி மேலாண்மைக் குழு (SMC-2026)…
குண்டடம் அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியல்
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 குண்டடம் அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியல். பூளவாடி அருகே 2½ மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு குண்டடம்,…
சேதமடைந்த சாலையில் சிக்கிய ஓஎன்ஜிசி கண்டெய்னர் லாரி -மன்னார்குடி சாலையில் போக்குவரத்து பாதிப்பு
திருவாரூர்., ஆக.29 திருவாரூர்–மன்னார்குடி சாலையில் பல்வேறு இடங்களில் சாலை கடுமையாக சேதமடைந்து குண்டும் குழியுமாக காணப்படும் நிலையில், தேவர்கண்டநல்லூர் பகுதியில் சேதமடைந்த சாலையில் ஓஎன்ஜிசி கண்டெய்னர் லாரி…
பேரையூரில் எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி உண்ணாவிரதம் போராட்டம்.
மன்னார்குடி. , ஆக.29 எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி, திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே பேரையூரில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. பேரையூரில்…
கோவை சுகுணா ரிப் வி பள்ளி விளையாட்டு விழா
தமிழ்நாடு என்.சி.சி. பட்டாலியன், மேஜர் ஜெஸ்லின் போஸ்கோ ஜான்சன்,மற்றும் போளுவாம்பட்டி வனச்சரக அலுவலர் செந்தில் குமார் ஆகியோர் பங்கேற்பு கோவை காந்திபுரம் சுகுணா ரிப் வி பள்ளி…
திருத்துறைப்பூண்டி அருகே தோளாச்சேரியில் சிறப்பு கால்நடை சுகாதார முகாம்
திருத்துறைப்பூண்டி., ஆக.29 திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே தோளாச்சேரி கிராமத்தில், தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்புத் துறையின் சார்பில் 2026–27ஆம் ஆண்டிற்கான சிறப்பு கால்நடை சுகாதார மற்றும்…
கோவில் நிலத்தை மீட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் – மன்னார்குடி ஜீயர் எம்.எல்.ஏ.விடம் மனு
மன்னார்குடி., ஆக.29 திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி நகரின் மையப்பகுதியில் நூற்றாண்டு பழமையான பின்லே மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிக்கு பயன்படுத்தப்பட்டு வரும் விளையாட்டு மைதானம் தொடர்பாக…
திருவாரூர் நகரின் மையப்பகுதியில் 30 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் கழிவுநீர் தேக்கம்!-நிரந்தரத் தீர்வு காண பொதுமக்கள் கோரிக்கை
ஆறடி உயரம் வரை தேங்கி நிற்கும் பாதாள சாக்கடை கழிவுநீர் – துர்நாற்றம், கொசுத்தொல்லை, பாம்புகள் நடமாட்டத்தால் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் அவதி – நிரந்தரத் தீர்வு…
சின்னமனூரில் மாஸ் கிரீனிங் நிகழ்வை தொடங்கி வைத்த கம்பம் எம் எல் ஏ
சின்னமனூரில் மாஸ் கிரீனிங் நிகழ்வை தொடங்கி வைத்த கம்பம் எம் எல் ஏ தேனி மாவட்டம் சின்னமனூரில் சனிக்கிழமை காலை நடைபெற்ற மாஸ் கிளீனிங் என்ற நிகழ்வை…
சென்னை இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி (CIT) கல்லூரியின் 12-வது பட்டமளிப்பு விழா
சென்னை இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி (CIT) கல்லூரியின் 12-வது பட்டமளிப்பு விழா, கல்லூரி வளாகத்தில் உள்ள பார்த்தசாரதி அரங்கத்தில் நடைபெற்றது. விழாவிற்கு சென்னை இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியின்…
கொள்ளிடம் கரையோர கிராம மக்களை வஞ்சிப்பதாகக் கூறி தமிழக அரசைக் கண்டித்து, பாமக கண்டன ஆர்ப்பாட்டம்
எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அடுத்த கொள்ளிடம் கரையோர கிராம மக்களை வஞ்சிப்பதாகக் கூறி தமிழக அரசைக் கண்டித்து, பாட்டாளி மக்கள் கட்சி கொள்ளிடம் மேற்கு…
சோமண்டார்குடி பகுதியில்கோமுகி ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்
சோமண்டார்குடி பகுதியில் கிராம பொதுமக்கள் மற்றும் கல்லுாரி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு கோமுகி ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். கள்ளக்குறிச்சி…
போதைப்பொருட்களுக்கு எதிராக 3 கி.மீ ரோலர் ஸ்கேட்டிங் செய் துவிழிப்புணர்வு ஏற்படுத்திய 3 வயது குழந்தை “சாஸ்விகா”.
தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்,ஜோ. லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூர், ஆக- 29.தஞ்சை மகர்நோ ன்புச்சாவடியை சேர்ந்தவர் கண்ணன், இவரது மனைவி சாலினி இவர்களுக்கு 3 வயதில் சாஸ்விகா…
சர்வதேச கராத்தே செமினார் மற்றும் டேன் தேர்வில் கோவை பயிற்சியாளர்கள் சாதனை-
சர்வதேச கராத்தே செமினார் மற்றும் டேன் தேர்வில் கோவை பயிற்சியாளர்கள் சாதனை-ஜப்பானில் இருந்து கோவை திரும்பிய கராத்தே பயிற்சியாளர்களுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு ஜப்பான் நாட்டின்…
பிலாஸ்பூர் விமான நிலைய ஓடுபாதையில் தரையிறங்கும் போது விமானத்தின் டயர் வெடித்தது- பயணிகள் அதிர்ச்சி
S. செய்யது தாஜுல் உசேன்செய்தியாளர் டெல்லியிலிருந்து சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூர் நோக்கி 37 பயணிகள் மற்றும் 4 பணியாளர்களுடன் வந்த அலையன்ஸ் ஏர் விமானம், பிலாஸ்பூர் விமான…
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாதாந்திர ஆய்வுக் கூட்டம்
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் வெள்ளிக்கிழமை மாவட்டத்திலுள்ள 22 பேரூராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்த மாதாந்திர ஆய்வுக் கூட்டம் மாவட்ட…