ஆளாபுரம் ஊராட்சி அரசு உயர்நிலை பள்ளிக்கு நான்கு வகுப்பறை கட்டிடம் கட்டும் பணிக்கு பூமி பூஜை

தருமபுரி: தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஆளாபுரம் ஊராட்சி பகுதியில் உள்ள அரசு உயர்நிலை பள்ளிக்கு ரூபாய் 92 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக நான்கு வகுப்பறை…

திருபுவனை தொகுதி வட்டார காங்கிரஸ் கமிட்டி சார்பாக இந்திரா காந்தி நினைவு நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள்

இந்திரா காந்தி நினைவு நாளை முன்னிட்டு துப்புரவு பணியாளர்கள் மற்றும் ஊர் பொது மக்களுக்கு 500க்கும் மேற்பட்டவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்கள் புதுச்சேரி,திருபுவனை தொகுதி வட்டார காங்கிரஸ்…

கடலூர் மாவட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு

கடலூர் மாவட்டம் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு நடைபெற்ற பயிற்சி வகுப்பினை மாவட்ட தேர்தல் அலுவலர்,மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா…

துறையூர் 22வது வார்டில் நகரமன்ற உறுப்பினர் தலைமையில் வார்டு சிறப்பு கூட்டம்

துறையூர்திருச்சி மாவட்டம் துறையூர் நகராட்சியில் உள்ள 24 வார்டுகளில் இரண்டாவது கட்டமாக அக்டோபர் 28ஆம் தேதி 13 முதல் 24 வது வார்டுகளில் வார்டு சிறப்பு கூட்டம்…

துறையூர் நகராட்சி 19 வது வார்டில் வார்டு சிறப்பு கூட்டம்

துறையூர் நவ-01திருச்சி மாவட்டம் துறையூர் நகராட்சியில் உள்ள 24 வார்டுகளில் இரண்டாவது கட்டமாக அக்டோபர் 28ஆம் தேதி 13 முதல் 24 வது வார்டுகளில் “வார்டு சிறப்பு…

அரியலூரில் மறைந்த முன்னாள் பாரதப் பிரதமர் இந்திரா காந்தி நினைவு நாள் நிகழ்ச்சி

அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது: அரியலூரில் நடந்தது மறைந்த முன்னாள் பாரதப் பிரதமர் இந்திரா காந்தி நினைவு நாளை ஒட்டி அரியலூரில் உள்ள நகர காங்கிரஸ்…

பவுஞ்சூர்-மாற்றுத்திறனாளிகள் பொதுக்கூட்டம்

செய்யூர் செய்தியாளர்: ரா.கோபாலகண்ணன் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு இயக்கம் சார்பாக பவுஞ்சூர் பஜார் வீதியில் ஐந்தாவது மாநில மாநாடு மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.…

பெரம்பலூர் மாவட்டத்தில்2026 ஆம் ஆண்டு ஹஜ் இல் புனித பயணம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது- மாவட்ட ஆட்சித் தலைவர் தகவல்

பெரம்பலூர். அக. 31பெரம்பலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் மிருணாளானிவிடுத்துள்ள அறிக்கையில் மும்பையில் உள்ள இந்திய ஹஜ் குழுவானது தனது சுற்றறிக்கை எண்.13, நாள்:13.10.2025-இல், 2026 இல் ஹஜ் புனித…

துறையூர் 2 ஆகிய வார்டில் வார்டு சிறப்பு கூட்டம்

துறையூர் திருச்சி மாவட்டம் துறையூர் நகராட்சியில் உள்ள 24 வார்டுகளில் இரண்டாவது கட்டமாக அக்டோபர் 28ஆம் தேதி 13 முதல் 24 வது வார்டுகளில் வார்டு சிறப்பு…

ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு சார்பாக கலை நிகழ்ச்சி

அதன் ஒரு பகுதியாக இன்று திருவாரூர் பழைய பேருந்து நிலையம் எதிரில் கலை பண்பாட்டு துறை குழுவினர்களை கொண்டு ஒயிலாட்டாம், தப்பாட்டம் மற்றும் நாடகம் மூலம் பொதுமக்களிடையே…