வைகோ நடை பயணத்தில் கட்சியினர் ஏராளமானோர் பங்கேற்க வேண்டும்- மாவட்ட செயலாளர் செல்வராகவன் வேண்டுகோள்
திண்டுக்கல்லில் உள்ள மதிமுக மாவட்ட கட்சி அலுவலகத்தில் மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மதிமுக மாவட்ட அவைத் தலைவர் சுதர்சன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர்…