பெருந்தோட்டம் ஏரியில் ஆகாயத்தாமரைகளை அகற்றி சீரமைக்கும் பணி தீவிரம்
எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருகே மாவட்டத்தின் மிகப்பெரிய ஏரியான பெருந்தோட்டம் ஏரியில் ஆகாயத்தாமரைகளை அகற்றி சீரமைக்கும் பணிதீவிரம். நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டதால் விவசாயிகள்…
தேவர் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 118-ஆவது ஜெயந்தி விழா, 63-ஆவது குருபூஜை விழா கொண்டாடப்பட்டு வரும் நிலையில் தஞ்சாவூர் விளார் ரோட்டில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவர் திருவுருவ…
தமிழ்நாடு நேதாஜி இளைஞர் இயக்கம் சார்பில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை
கோவை :பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் 118 வது பிறந்தநாள் மற்றும் 63 வது குருபூஜை விழாவை முன்னிட்டு தமிழ்நாடு நேதாஜி இளைஞர் இயக்கம் சார்பில் சரவணம்பட்டி பகுதியில்…
வலங்கைமானில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற வளர்ச்சி நிதி உண்டியல் வசூல் நடைபெற்றது
திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற வளர்ச்சி நிதி உண்டியல் வசூலை இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் எஸ்.எம்.செந்தில்குமார் துவங்கி வைத்தார். நிகழ்வில் சிபிஐ…
கம்பம் நகரில் பசும்பொன் தேவர் சிலைக்கு தேனி எம்பி மாலை அணிவித்து மரியாதை
கம்பம் நகரில் பசும்பொன் தேவர் சிலைக்கு தேனி எம்பி மாலை அணிவித்து மரியாதை தேனி மாவட்டம் கம்பம் நகரில் வடக்கு காவல் நிலையம் அருகே உள்ள பசும்பொன்…
போடிநாயக்கனூர் நகரில் பசும்பொன் தேவர் சிலைக்கு பாஜக மாவட்ட தலைவர் மாலை அணிவித்து மரியாதை
போடிநாயக்கனூர் நகரில் பசும்பொன் தேவர் சிலைக்கு பாஜக மாவட்ட தலைவர் மாலை அணிவித்து மரியாதை தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் நகரில் உள்ள பசும்பொன் தேவர் 118 வது…
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தம் குறித்து கலந்தாய்வு கூட்டம்
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தம் குறித்து, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடன் கலந்தாய்வுக் கூட்டம்…
புதிய மழைநீர் வடிகால் அமைக்கும் பணி- கோவை மாநகர் மாவட்ட பொறுப்பாளர் துரை.செந்தமிழ்ச் செல்வன் துவக்கி வைத்தார்
கோவை மாநகராட்சி 27 வது வார்டிற்கு உட்பட்ட பகுதியில் ரூ20 லட்சம் மதிப்பீட்டிலான புதிய மழைநீர் வடிகால் அமைக்கும் பணி கோவை மாநகர் மாவட்ட பொறுப்பாளர் துரை.செந்தமிழ்ச்…
கடலூர் மாவட்டத்தில் மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு-மாவட்ட ஆட்சித்தலைவர் தொடங்கி வைத்தார்
C K RAJAN Cuddalore District Reporter9488471235.. கடலூர் மாவட்டத்தில் மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு பிரச்சாரத்தினைமாவட்ட ஆட்சித்தலைவர்சிபி ஆதித்யா செந்தில்குமார் தொடங்கி வைத்தார் கடலூர்,நகர அரங்கம்…
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் நடத்திய வரலாறு- பண்பாடு குறித்த உரையாடல் நிகழ்ச்சி
தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ.லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூர், பள்ளியில் காரம் அருகில் உள்ள நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் திருவருள் கல்லூரியில், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்…