வால்பாறையில் குடிநீர் தொட்டியில் தவறி விழுந்த குட்டி யானை-மீட்ட வனத்துறையினருக்கு பாராட்டு

கோவை மாவட்டம் காலை சுமார் 6 மணி அளவில் வால்பாறை வனச்சரகத்திற்கு உட்பட்ட டாட்டா காபி நிறுவனத்திற்கு உட்பட்ட வில்லோனி டாப் டிவிஷன் பகுதியில் உள்ள எஸ்டேட்…

தூத்துக்குடியில் கிராம உதவியாளர்கள் தொடர் காத்திருப்பு போராட்டம்-வருவாய் துறை பணிகள் பாதிப்பு

தூத்துக்குடி நான்காம் நிலை அரசு ஊழியர்களுக்கு வழங்குவது போன்று டி பிரிவு ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தூத்துக்குடி மாவட்டத்தில் பணியாற்றும் 70-க்கும் மேற்பட்ட…

ஆயக்குடியில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாவட்ட அலுவலக திறப்பு விழா

திண்டுக்கல் மாவட்டம் பழனி அடுத்த பழைய ஆயக்குடி காவல் நிலையம் எதிரே பகுஜன் சமாஜ் கட்சியின் சார்பாக மாவட்ட தலைமை அலுவலக திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றன.…

தோட்டத் தொழிலாளர்கள் கூலி உயர்வு குறித்து பேச்சுவார்த்தை கோவையில் நடைபெற்றது

கோவை06. தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு குறித்த தொழிலாளர் கூடுதல் ஆணையாளர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடந்தது.வால்பாறை தோட்டத்தொழிலாளர்கள் கூலி உயர்வு தொடர்பாக தமிழ்நாடு தோட்ட அதிபர்…

தனிஷ்க் நிறுவனத்தில் அசத்தலான இரண்டு புதிய திட்டங்கள்

தங்கம் மற்றும் வைர நகை விற்பனையில் முன்னனி நிறுவனமான தனிஷ்க் வாடிக்கையாளர்களுக்கு இரண்டு புதிய திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது தங்கம் வைர நகைகளை வாங்கிவோருக்கு ‘தங்கத்தை பரிமாற்றம்…

சாலை வசதிகள் பொதுமக்களுக்கு தேவையான வசதிகள் அனைத்தும் செய்யப்படுகிறது-மேயர் ஜெகன்

தூத்துக்குடி மாநகர் மாசு படுவதை தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேயர் ஜெகன் .ஆணையர் பிரியங்கா ஆகியோர் மேற்கொண்டு வருகின்றனர் அதற்கான பல்வேறு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.…

தாராபுரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி கோட்டாட்சியரிடம் மனு

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஈரோடு பொது நிர்வாக மண்டல துணைச் செயலாளர் தமிழ் முத்து கோட்டாட்சியரிடம் மனு அளித்தார் அதில் சமீபத்தில் தமிழக…

பள்ளி மாணவ மாணவிகளுக்கு தொற்றுநோய் ஏற்படும் அபாயம்- கண்டு கொள்ளாத செயல்அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை

கமுதி பள்ளி மாணவ மாணவிகளுக்கு தொற்றுநோய் ஏற்படும் அபாயம் கண்டு கொள்ளாத செயல்அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பேரூராட்சியில் நகர்பகுதியில் பல்வேறு…

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் ஸ்ரீ துளசி தயாளன் சிட்ஸ் கிளை துவக்கம்

கோவையில் 36 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் ஸ்ரீ துளசி தயாளன் சிட்ஸ் வாடிக்கையாளர்களின் பெரும் வரவேற்பை பெற்ற நிறுவனமாக செயல் பட்டு வருகிறது.. சுமார் ஒரு இலட்சம்…

பூவாணிக்குப்பத்தில் பெரியார் நினைவு சமத்துவபுரம் குடியிருப்புகளை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் திறந்து வைத்தார்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றியம், பூவாணிக்குப்பம் பகுதியில் ரூ.8.55 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பெரியார் நினைவு சமத்துவபுரம் கட்டடங்களை காணொலி காட்சி…

போடிநாயக்கனூரில் ஏல விவசாயிகள் வணிகர்களை சந்தித்து குறைகளை கேட்ட தேனி எம் பி

தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் ஏல விவசாய சங்க பெருமக்கள் வர்த்தக சங்க பிரமுகர்கள் ஆகியோர்களை சந்தித்து திமுக அரசின் சாதனைகளை எடுத்துக் கூறியும் போடி நகரில் நிறைவேற்றப்பட…

போடிநாயக்கனூர் நகராட்சியில் ரூபாய் 1.70. உயிரி வாயு இயற்கை உர ஆலை மையத்தை திறந்து வைத்த நகர் மன்ற தலைவர்

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் நகராட்சியில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் ரூபாய் 1.70. கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட உயிரிவாயு மற்றும் இயற்கை…

தாராபுரம் நகராட்சி அலுவலகத்தில் நகர மன்ற சாதாரண கூட்டம்

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 வருவாயை பெருக்கும் நோக்கில் பேருந்து நிலையத்தில் 64 கடைகள் மறு ஏலம் விட முடிவு.நகர் மன்ற கூட்டத்தில் 67 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. திருப்பூர்…

பாமக தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம்

கரூர் செய்தியாளர் மரியான் பாபு பாமக தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம்.. எடப்பாடி தலைமையிலான ஆட்சி அமைந்த பிறகு திமுக ஆட்சியில் நடைபெற்ற முறைகேடுகளால் திமுக-வினர் சிறை…

கீழக்கரை நகராட்சி கட்டிடடம் கட்ட எதிர்ப்பு- பொதுமக்கள் கூட்டமைப்பு சார்பில் ஆலோசனை கூட்டம்

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் கீழக்கரை பொதுமக்கள் கூட்டமைப்பு செயற்குழு உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் கூட்டமைப்பு அலுவகத்தில் நடைபெற்றது,இதில் கடந்த ஜன,30அன்று நகராட்சிஅலுவகத்தில், நடைபெற்ற அவசர நகர் மன்ற…

பொதக்குடியில் புதிய பள்ளிவாசல் திறப்பு விழாவையொட்டி இந்து மதத்தினர் சீர்வரிசை

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே பொதக்குடியில் இஸ்லாமியர்களுக்கு சொந்தமான 50 ஆண்டுகள் பழமை வாய்ந்த உமர் பின் கத்தாப் பள்ளிவாசல் உள்ளது இந்த பள்ளிவாசல் சுமார் 2…

இந்திரா கணேசன் நிறுவனத்தில் ‘நானோ தொழில்நுட்பம்’ குறித்த மாநில அளவிலான பயிலரங்கம்

இந்திரா கணேசன் நிறுவனங்களின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறை சார்பில் நானோ அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் பற்றிய பயிலரங்கம் நடைபெற்றது. மெல்லிய படல நானோ பொருட்கள் உற்பத்தி…

வேதாரண்யம் அருகே கைக்குழந்தையுடன் கிணற்றில் குதித்து இளம்பெண் தற்கொலை செய்து

நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே ஆயக்காரன்புலம் கிராமத்தைச் சேர்ந்த சிவபாலன் மனைவி காவியா (23). இவர்களுக்கு 7 மாத சமீரா என்ற பெண் குழந்தை உள்ளது .…

கோவை சேரன் கல்வி குழுமத்தின் சார்பாக வேலை வாய்ப்பு முகாம்

கோவை மாவட்டம் தெலுங்குபாளையம் பிரிவு பகுதியில் அமைந்துள்ளசேரன் சுகாதார அறிவியல் நிறுவன வளாகத்தில்,சேரன் கல்விக் குழுமத்தின் சார்பாக,மாணவர்களின் வேலை வாய்ப்பு திறன்களை மேம்படுத்தும் நோக்கில்ஒருங்கிணைந்த வேலை வாய்ப்பு…

டாக்டர் கிருஷ்ணசாமி செய்தியாளர்கள் சந்திப்பில் திமுக, பாஜகவை சாடிய நிலையில், விஜய்யுடன் கூட்டணியா?

செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் பேசியது என்ன.! தூத்துக்குடியில் புதிய தமிழகம் கட்சியின் நிறுவன தலைவர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது அவர் கூறுகையில், நவம்பர் முதல் வாரத்தில்…

பாமக இளைஞரணி பொதுக்குழு கூட்டம்

கரூர் செய்தியாளர் மரியான் பாபு பாமக இளைஞரணி பொதுக்குழு கூட்டம் பாட்டாளி மக்கள் கட்சியின் கரூர் மேற்கு மாவட்ட அலுவலகத்தில் மாவட்ட இளைஞரணி பொதுக்குழு கூட்டம் கரூர்…

ஜெயங்கொண்டம் ஒன்றியத்தில் ரூ.1.10 கோடி மதிப்பீட்டிலான வளர்ச்சி பணிகளை சட்டமன்ற உறுப்பினர் தொடங்கி வைத்தார்

பா வடிவேல் அரியலூர் செய்தியாளர் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட, ஜெயங்கொண்டம் ஒன்றியத்தில், பல்வேறு பகுதிகளில் 2025–2026 ஆம் ஆண்டுக்கான பொதுநிதி திட்டம், வளமிகு…

கரூர் செய்தியாளர் மரியான் பாபு கரூர் அட்லஸ் கலையரங்கதில் நடைபெற்ற விழாவில் “உலகம் உங்கள் கையில்” திட்டத்தின் கீழ் 286 மாணாக்கர்களுக்கு மடிக்கணினிகளை முன்னாள் அமைச்சரும், கரூர்…

மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்பபாட்டம்

திருவாரூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி மாவட்ட தலைவர் நீலன் அசோகன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட முழுவதிலும் இருந்து 200க்கும் மேற்பட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து…

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் காஞ்சிபுரம் மண்டல செயலாளராக செய்யூர் அடுத்த சூனாம்பேடு பகுதியை சார்ந்த சூ.க ஆதவன் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் பலமுறை செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஒருங்கிணைந்த…

கமுதியில் திமுக வடக்கு ஒன்றியம் சார்பில் ஆலோசனைக் கூட்டம்

கமுதியில் திமுக வடக்கு ஒன்றியம் சார்பில் ஆலோசனைக் கூட்டம் இராமநாதபுரம் மாவட்டம், கமுதியில் திமுக வடக்கு ஒன்றியம் சார்பில், முதுகுளத்தூர் மற்றும் பரமக்குடி தொகுதி உட்பட்ட வடக்கு…

தாராபுரம் பகுதிகளில் குற்றச்சம்பங்கள் நடைபெறாத வகையில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும்- டிஎஸ்பி சிவக்குமார் தகவல்

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் குற்றச்சம்பங்கள் நடைபெறாத வகையில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும்-புதிதாக பதவியேற்ற டிஎஸ்பி சிவக்குமார் தகவல். திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில்…

பெங்களுாில் நடைபெறும் சர்வதேச யோகா போட்டி தூத்துக்குடி மாநகராட்சி பள்ளி மாணவ மாணவிகளுக்கு மேயர் பாராட்டு

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட சிவந்தாகுளம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி பள்ளியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். கல்வியின் தரம் உயா்வதற்கு மாநகராட்சி சாா்பில் பல்வேறு கட்டமைப்பு பணிகளை…

சீர்காழியில் ரூ.1.40 கோடியில் புதிய கட்டடங்கள் காணொலி காட்சி மூலம் முதல்வர் திறந்து வைத்த பின் இனிப்புகள் வழங்கிக் கொண்டாட்டம்

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழியில் ரூ.1.40 கோடியில் புதிய கட்டடங்கள் காணொலி காட்சி மூலம் முதல்வர் திறந்து வைத்த பின் இனிப்புகள் வழங்கிக் கொண்டாட்டம். மயிலாடுதுறை…

சிவசேனா கட்சி சார்பில் ராமலிங்கம் 7-ம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு

சிவ சேனா கட்சியின் சார்பில் தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே திருபுவனம் மேலதூண்டில் விநாயகம்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் பாமக முன்னாள் நகரச் செயலாளர் ராமலிங்கம். இவர், அந்தப்…

திருச்சியில் கஞ்சா விற்ற நபர் கைது

திருச்சி திருவெறும்பூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கள்ளிக்குடி பகுதியில் தடை செய்யப்பட்ட கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கிடைத்த தகவலின் பேரில், உதவி ஆய்வாளர் புனிதவதி தலைமையிலான…

திருவாரூர் மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் பரவலாக மழை

தெற்கு கேரளா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடக்கு சுழற்சி நிலவுவதால் தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக…

பூம்பாறை கிராம பகுதியில் குழந்தை வேலப்பர் கோவில் தேரோட்ட திருவிழா

கொடைக்கானல் குழந்தை வேலப்பர் கோவில் தேரோட்ட திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல், மேல்மலை பூம்பாறை கிராம பகுதியில் அமைந்துள்ள பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி…

குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரே பெண்கள் நூதன முறையில் ஆர்ப்பாட்டம்

குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரே காலி குடங்களுடன் குடிநீர் மற்றும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பெண்கள் நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி…

சீர்காழியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்வு

சீர்காழியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்வு… மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகரில் அமைந்துள்ள ச.மு.இந்து மேல்நிலைப் பள்ளியில் மேல்நிலைப் பிரிவில் முதலாம் ஆண்டு பயிலக்கூடிய…

டெல்டா மாவட்டங்களில் மக்களை அச்சுறுத்தும் பயங்கரச் சத்தம் மக்களின் அச்சத்தைப்போக்க அரசு நடவடிக்கைமேற்கொள்ள வேண்டும்

மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லாஎம்.எல்.ஏ. அறிக்கை. காவிரி வடிநில மாவட்டங்களில் சில வாரங்களாக காலை வேளையில் சக்தி வாய்ந்த வெடிபொருள் வெடிப்பது போன்று பயங்கரச்…

கரூரில் பத்திரிக்கையாளர் மீது நடத்தப்பட்ட கொடூர தாக்குதலை கண்டித்தும் வடலூரில் பத்திரிக்கையாளர்கள் ஆர்ப்பாட்டம்

கரூரில் செய்தி சேகரிக்க சென்ற, நீயூஸ் தமிழ் தொலைக்காட்சி செய்தியாளர் மற்றும் ஒளிப்பதிவாளரை தாக்கியதை கண்டித்தும், தாக்கிய நபர்கள் மீது குண்டர் சட்டத்தில் கைது செய்யக் கோரி,கடலூர்…

வைர விழா கண்ட ராஜ குலத்தோர் மகா சங்கத்தின் நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு

திருவாரூர் செய்தியாளர்வேலா, செந்தில் வைர விழா கண்ட ராஜ குலத்தோர் மகா சங்கத்தின் பொதுச்செயலாளர்,R. குழந்தை வேலு அவர்கள் தலைமையில் சங்க தலைமை நிர்வாகிகள், திருவாரூர் மாவட்ட…

மன்னார்குடியில் மத்திய அரசின் பட்ஜெட்டை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி தேரடி பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மன்னார்குடி நகர செயலாளர் தாயுமானவன் தலைமையில்மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மத்திய…

சமூக நலன், பொதுநல சேவையை முன்னெடுக்கும் விதமாக கோவையில் சட்ட விழிப்புணர்வு நிகழ்வு

கோவை கோவையில் சட்ட விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது. Confideo Legal Solutions மற்றும் தானிஷ் அகமது கல்லூரி இணைந்து சமூக நலன், சட்ட விழிப்புணர்வு மற்றும் பொதுநல…

புறகாவல் நிலையம் SP திறந்துவைத்தார்

புறகாவல் நிலையம் SP திறந்துவைத்தார் இராமநாதபுரம் மாவட்டம், உத்திரகோசமங்கை கோவில் அருகே குற்றச் செயல்களை தடுக்கும் நோக்கில், 10 பேரிகார்டுPublic Addressing System மற்றும் 25 CCTV…

திமுக அரசின் மக்கள் விரோத ஆட்சியை அம்பலப்படுத்த பாஜக மகளிரணி ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி : பிப் 4 தமிழகத்தில் மக்களுக்கு எதிராக செயல்பட்டு வரும் திராவிட மாடல் திமுக அரசின் அரசியல் போக்குகள், மக்கள் விரோத கொள்கைகள் மற்றும் ஆட்சி…

கண்டமங்கலம் வள்ளலார் அரசு மேல்நிலைப் பள்ளியில் புதிய வகுப்பறை கட்டிடங்கள் திறப்பு விழா

கண்டமங்கலம், பிப், 05 விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலத்தில் உள்ள வள்ளலார் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட பள்ளிக் கல்வித்துறை மூலம் நபார்டு திட்டத்தின் கீழ் 3 கோடியே…

சி எஸ் ஐ ஏ என் எம் டிரைனிங் கல்லூரியில் இலவச மடிக்கணினி வழங்கும் விழா

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தனியார் நர்சிங் கல்லூரி மற்றும் ஏ என் எம் மாணவிகளுக்கு இலவச மடிக்கணினிகளை அமைச்சர் வழங்கினார். மொத்தம் 42 மாணவ மாணவிகளுக்கு தலா…

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

கரூர் செய்தியாளர் மரியான் பாபு கரூர் மாவட்ட ஆட்சியர் மீ.தங்கவேல் இ.ஆ.ப. கரூர் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற விழாவில் கரூர் மற்றும் மண்மங்கலம் வட்டத்திற்கு உட்பட்ட…

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை , சார்பில் உலக புற்றுநோய் தினம் 2026 அனுசரிப்பு

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு,சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் ஒரு மாத கால இலவச புரோஸ்டேட் புற்றுநோய் பரிசோதனைத் திட்டமும் அறிமுகம்…

போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் மாநகராட்சி பகுதியில் புதிய சாலைகள் அமைக்கப்பட உள்ளது

போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் மாநகராட்சி பகுதியில் புதிய சாலைகள் அமைக்கப்பட உள்ளது குறைதீர்க்கும் முகாமில் மேயா் ஜெகன் பொியசாமி தகவல் தூத்துக்குடி தமிழக முதலமைச்சர் உத்தரவிற்கிணங்க…

மதுரையில் தூய்மை பணியாளர்களின் நீண்டகால கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி சிஐடியூ-எல்.எல்.எப். காத்திருப்பு போராட்டம்

மதுரையில் தூய்மை பணியாளர்களின் நீண்டகால கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மண்டலம்–2, ல் சிஐடியூ – எல்.எல்.எப். காத்திருப்பு போராட்டம்… தூய்மை பணியாளர்களின் நீண்டகால கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற…

கோவை கொடிசியாவில் பில்டு இன்டெக் 2026 கண்காட்சி

கோவை கொடிசியாவில் பில்டு இன்டெக் 2026 கண்காட்சி பிப்ரவரி 6 ந்தேதி துவங்கி நான்கு நாட்கள் நடைபெற உள்ள இதில், கட்டுமான துறை சார்ந்த முன்னனி நிறுவனங்கள்…

கோவை சுகுணா பாலிடெக்னிக் கல்லூரியில் ஆரா 2026 அறிவியல் கண்காட்சி

கோவை சுகுணா பாலிடெக்னிக் கல்லூரியில் ஆரா 2026 அறிவியல் கண்காட்சி மூன்று நாட்கள் நடைபெற உள்ள கண்காட்சியை சுகுணா கல்வி குழுமங்களின் தலைவர் லட்சுமி நாராயணசாமி,தாளாளார் சுகுணா…

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மாசி மண்டல உற்சவ விழா

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மாசி மண்டல உற்சவத்தை முன்னிட்டு, கொடியேற்றம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். மீனாட்சி அம்மன் கோயிலில் மாசி…

வெங்கப்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழில் பிழையின்றி அழகாக எழுதிய மாணவர்களுக்கு பரிசு

புதுப்பட்டினம், செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் வட்டம் கூவத்தூர் கிராமத்தில் கடந்த பத்து ஆண்டுகளாக செயல்பட்டு வரும் தமிழன்னை – புலனக்குழு சார்பில் வெங்கப்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளி…

தேசிய அளவில் விருது பெற்ற தஞ்சை மாவட்ட கலெக்டருக்கு வாழ்த்து

தஞ்சாவூர்: தேர்தல்களில், தொழில்நுட்பத்தை திறம்பட பயன்படுத்திய தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜத்திற்கு, ஜனாதிபதி திரவுபதி முர்மு, தேசிய அளவிலான விருது, மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கி…

பேரையூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் கல்வியே எங்கள் இலக்கு மாணவர்களுக்கான உயர் கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி

நீடாமங்கலம்., பிப். 04 திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் ஒன்றியம் அரசு மேல்நிலைப்பள்ளி பேரையூரில் இன்று கல்வியே எங்கள் இலக்கு என்ற தலைப்பில் உயர் கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி…

நீமாஸ்திரா செய்முறை விளக்கமளித்த வேளாண்மை கல்லூரி மாணவிகள்

கரூர் செய்தியாளர் மரியான் பாபு கரூர் மாவட்டம் வெண்ணைமலை வட்டம், மன்மங்கலம் கிராமத்தில் பி.ஜி.பி. வேளாண் அறிவியல் கல்லூரி மாணவிகள் நீமாஸ்திரா தயாரிப்பு மற்றும் அதன் பயன்பாடு…

பரமத்திவேலூரில் திமுக சார்பில் அண்ணாவின் நினைவு தினம் அமைதி ஊர்வலம்

பரமத்திவேலூர், பிப்:4பரமத்திவேலூரில் பேரறிஞர் அண்ணாவின் 57வது நினைவு தினத்தை முன்னிட்டு நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக சார்பில் நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கே .எஸ்.…

மன்னார்குடியில் அதிமுக சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 57 வது நினைவு தினத்தை முன்னிட்டு மாலை அணிவித்து மரியாதை

பேரறிஞர் அண்ணாவின் 57 வது நினைவு தினத்தையோட்டி அவரது சிலைக்கு மன்னார்குடியில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஆர் காமராஜ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.…

பெருமாள் கோவிலில் உண்டியல் பூட்டை உடைத்து 50 ஆயிரம் ரூபாய் கொள்ளை

சென்னை திருவொற்றியூர் காலடிப்பேட்டையில் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த கல்யாண வரதராஜ பெருமாள் திருக்கோவிலில் பெருந்தேவி தாயார் சன்னதியில் கதவின் பூட்டை நீக்கி உள்ளே நுழைந்த கொள்ளையன்…

தாராபுரம் குண்டடம் ருத்ராவதி பகுதியில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 14 பேர் கைது

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 திருப்பூர் மாவட்டம் குண்டடம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட ருத்ராவதி கணபதி பாளையம் பகுதிகளில் குண்டடம் போலீசாருக்கு ரகசிய தகவல் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு…

பெரியகுளம் நகரில் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் கூடுதல் வகுப்பறைகளை திறந்து வைத்த எம் எல் ஏ

தேனி மாவட்டம் பெரியகுளம் நகரில் செயல் பட்டு வரும் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் கூடுதல் வகுப்பறைகளை கட்டி தர வேண்டும் என்று நகராட்சி நகர் மன்ற தலைவர்…

தென் கொரியா பல்கலைக்கழகங்களில் ஆய்வு மேற்கொண்ட தமிழக மாணவர்களுக்கு திருவாரூர் திரு.வி.க அரசு கல்லூரியில் பாராட்டு விழா

தென் கொரியா பல்கலைக்கழகங்களில் ஆய்வு மேற்கொண்ட தமிழக மாணவர்களுக்கு திருவாரூர் திரு.வி.க அரசு கல்லூரியில் பாராட்டு விழா…. தமிழகத்தில் திமுக அரசின் திட்டங்களில் ஒன்றான, நான் முதல்வன்…

தாசநாயக்கன்பட்டி பகுதியில் லாரியும் டெம்போ டிராவலரும் மோதி விபத்து 7 பேர் படுகாயம்- போலீசார் விசாரணை

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாசநாயக்கன்பட்டி பகுதியில் லாரியும் டெம்போ டிராவலரும் மோதி விபத்து 7 பேர் படுகாயம். போலீசார் விசாரணை. திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பழனி சாலையில்…

தூத்துக்குடியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் பெ.சண்முகம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்,பாராளுமன்றத்தில் ஜனநாயக படுகொலை நடந்திருக்கின்றது. நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன், மாணிக்கம் தாகூர் ஆகிய…

வந்தவாசி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் போதை ஒழிப்பு மற்றும் தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி..!

திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம், தமிழ்நாடு மாநில ரெட் கிராஸ் சங்கம், மாவட்ட பள்ளி கல்வித்துறை , மாவட்ட ரெட் கிராஸ் சங்கம் இணைந்து போதை ஒழிப்பு விழிப்புணர்வு…

வடலூர் அருகே வள்ளலார் சித்திபெற்ற திரு அறை தரிசனம்

கடலூர்,மாவட்டம்வடலூர்வள்ளலார்நிறுவிய சத்திய ஞானசபையில் 155. ஆவது ஆண்டு தைப்பூச திருவிழா ஜோதி தரிசனம் நேற்று முன்தினம் நடைபெற்றது இதனைத்தொடர்ந்துவள்ளலார் சித்தி பெற்ற மேட்டுக்குப்பத்தில் திருவறை தரிசனத்தை யொட்டி…

திருவறை தரிசனத்தில் தொடர்அன்னதானம்

திருவறை தரிசனத்தில் தொடர்அன்னதானம் தொழிலதிபர் டி ஆர்எம்ராஜமாரியப்பன், கலந்து கொண்டார். கடலூர், மாவட்டம் வடலூரில்அருட்பிரகாச வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில் நேற்று முன்தினம் 155 வது…

பெரியகுளத்தில் திமுக சார்பில் பேரறிஞர் அண்ணா நினைவு நாள் அனுஷ்டிப்பு

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் திமுக சார்பில் அதன் நகரச் செயலாளர் கே. முகமது இலியாஸ் தலைமையில் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே எஸ் சரவணக்குமார் பேரறிஞர் அண்ணா…

தஞ்சை தமிழ்ப் பல்கலைகத்தில் அறிவியல்தமிழ்ச் சொற்பிழை திருத்தி பயிலரங்கம்

தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகம் அறிவியல்தமிழ் மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை சார்பாக அறிவியல் தமிழ்ச் சொற்பிழை திருத்தி பயிலரங்கம்வளர்தமிழ்ப்புலக் கருத்தரங்க கூட்டத்தில் சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக அறிவியலதமிழ்…

கீழக்கரை அஸ்வான் சங்கம் சார்பில் மிதி வண்டி பந்தயம்

ராமநாதபுரம் இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அகமது தெரு அஸ்வான் விளையாட்டு சங்கம் சார்பில் ஹமீதியா பெண்கள் பள்ளி விளையாட்டு மைதானத்தில் மிதிவண்டி பந்தயம் நடைபெற்றது. இந்நிகழ்வினை மேலத்தெரு…

தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 57வது நினைவு தினம்

தூத்துக்குடி பிப் 4 பேரறிஞர் பெருந்தகை அண்ணாவின் 57வது நினைவு தினத்தை முன்னிட்டு அதிமுக பொதுச் செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி அண்ணா திருவுருவ சிலைகளுக்கு…

துணிப்பையை கையில் எடுப்போம்!விழிப்புணர்வு பிரச்சாரம்!

மக்கள் சக்தி இயக்கம் மற்றும் தண்ணீர் அமைப்பினர் துணிப்பையை கையில் எடுப்போம் விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர்.திருச்சி மாநகராட்சி புத்தூர் பகுதியில் துணிப் பை பிரச்சாரத்தை மேற்கொண்டனர்.…

முதுகுளத்தூரில் அண்ணா நினைவு தினம்

முதுகுளத்தூரில் அண்ணா நினைவு தினம் பேரறிஞர் . அண்ணாவின் 57வது நினைவு தினத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி அறிவுரையின்பேரில் ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர்…

திருவாரூர் தியாகராஜா சுவாமி திருக்கோவிலில் நடைபெற்ற பொது விருந்து நிகழ்ச்சி

தமிழ்நாட்டில் முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா அவர்களின் 57வது நினைவு நாளை முன்னிட்டு உலக பிரசித்தி பெற்ற திருவாரூர் தியாகராஜ சுவாமி திருக்கோவில் வளாகத்தில் பொது விருந்து…

அரசின் விலையில்லா மடிக்கணிணி எம் எல்ஏ கே.பி.சங்கர் வழங்கினார்

சென்னை திருவொற்றியூர் ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் அரசு தொழிற் பயிற்சி நிலைய மாணவர்கள் 166 பேருக்கு அரசின் விலையில்லா மடிக்கணிணிகளை எம் எல் ஏ கே…

பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு அளிக்க விசிகட்சியின் சார்பாக வருவாய் கோட்டாட்சியிடம் மனு

திருப்பூர் மாவட்டம் உட்பட தமிழ்நாடு முழுவதும் உள்ள, அனைத்து ஊடகவியலாளர்கள், பதிவு பெற்ற அனைத்து தினசரி, வார, மாத இதழ் பதிப்புகளும், முறைப்படி பதிவு பெற்ற அனைத்து…

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சட்டமன்றத் தேர்தல் முன்னேற்பாடு பணிகள் ஆய்வு

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சட்டமன்றத் தேர்தல் முன்னேற்பாடு பணிகள் ஆய்வு தேனி மாவட்டம் தேனி மாவட்ட ஆட்சியரக அலுவலக கூட்ட அரங்கில் சிறப்பு தீவிர திருத்த…

கோவை ஜெம் மருத்துவமனை சார்பில் உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு (AI) விழிப்புணர்வு தளம் “டாக்டர் ஜெம்” அறிமுகம்

கோவை ஜெம் மருத்துவமனை சார்பில் உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு செயற்கை நுண்ணறிவு (AI) விழிப்புணர்வு தளம் “டாக்டர் ஜெம்” அறிமுகம் உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு…

பேரூர் கழக திமுக சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 57 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அவரது உருவ சிலைக்கு திமுகவினர் மாலை அணிவித்து மலர்கள் தூவி மரியாதை

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகர கிழக்கு மற்றும் மேற்கு ஒன்றியங்கள் பேரூர் கழகங்கள் சார்பில் மறைந்த பேரறிஞர் அண்ணாவின் 57 ஆம் ஆண்டு…

காரைக்கால் மாநில திமுக சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 57 வது நினைவு நாள் நிகழ்ச்சி

பேரறிஞர் அண்ணா அவர்களின் 57- வது நினைவு தினத்தை முன்னிட்டு காரைக்கால் மாநில திமுக சார்பில் தலைமை அலுவலகமான கலைஞர் அகத்திலும் மற்றும் அறிஞர் அண்ணா கல்லூரியில்…

திருவொற்றியூர் அருள்மிகு தியாகராஜா சுவாமி திருக்கோயிலில் பொது விருந்து விழா

சென்னை திருவொற்றியூர் அருள்மிகு தியாகராஜா சுவாமி திருக்கோயிலில்பேரறிஞர் அண்ணா நினைவு நாளை முன்னிட்டு திருக்கோயில் சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து விழா நடைபெற்றது இந்த பொது…

அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது: அரியலூரில் நடந்தது அறிஞர் அண்ணா நினைவு நாளை ஒட்டி அவரது சிலைக்கு மதிமுக சார்பில் அரியலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர்…

திருமழபாடி முனைவர் ஆறுமுகனார் நினைவேந்தல் நிகழ்வு

அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது: அரியலூர் மாவட்டம் திருமழப்பாடியில் நடந்தது குறல் ஞாயிறு தமிழ் செம்மல் திருமழபாடி முனைவர் ஆறுமுகனார் நினைவேந்தல் நிகழ்வு நடந்தது திரு…

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பரமத்தி அருகே மறவாபாளையம் அருந்ததியர் காலனியை சேர்ந்தவர் முருகன்( 50). இவர் பரமத்தி பேரூராட்சியில் தண்ணீர் எடுத்து விடும் வேலை…

ராமநாதபுரத்தில் அண்ணா நினைவு நாள்

ராமநாதபுரத்தில் அண்ணாநினைவுநாள் . பேரறிஞர் அண்ணா அவர்களின் 57ஆவது நினைவு நாளில்,இராமநாதபுரம் நகராட்சியில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணா அவர்களின் திருவுருவ சிலைக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை…

பேரறிஞர் அண்ணா நினைவு நாளை முன்னிட்டு வல்லக்கோட்டை முருகன் திருக்கோயிலில் பொதுவிருந்து

பேரறிஞர் அண்ணா நினைவு நாளை முன்னிட்டு வல்லக்கோட்டை முருகன் திருக்கோயிலில் பொதுவிருந்து நடைபெற்றது காஞ்சிபுரம் மாவட்டம், திருப்பெரும்புதூர் அடுத்த வல்லக்கோட்டையில் புகழ்பெற்ற அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்…

மனைவியை கொலை செய்த கணவனுக்கு ஆயுள்

குடும்ப பிரச்சனை காரணமாக மனைவியை வெட்டி கொலை செய்த கோபாலுக்கு திருச்சி நீதிமன்றம் ஆயுள் தண்டனை மற்றும் ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தது. எடமலைப்பட்டி புதூர்…

மன்னார்குடியில் வழக்கறிஞர்கள் உண்ணாவிரத போராட்டம்

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் இரண்டு குற்றவியல் நீதிமன்றம் ஒரு உரிமையியல் நீதிமன்றம் ஒரு சார்பு நீதிமன்றம் மற்றும் குடும்ப நல நீதிமன்றம் ஆகியவை இயங்கி வருகிறது. இதில்…

திருவாரூர் மாவட்ட திமுக சார்பில் பேரறிஞர் அண்ணாவுக்கு திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

திருவாரூர் மாவட்ட திமுக சார்பில் நகர செயலாளர் வாரை. பிரகாஷ் தலைமையில் பேரறிஞர் அண்ணாவுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பேரறிஞர் அண்ணாவின் 57வது நினைவு நாளை…

தாராபுரம் பழனி ரோட்டில் மங்கலாம்பாளையம் பிரிவில் வேக தடை வேண்டி கோரிக்கை மனு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கோட்டாச்சியர் அலுவலகம், தாராபுரம்.ஊர் பொதுமக்கள், மங்கலாம்பாளையம், காட்டம்மன் புதூர், ஆச்சியூர் புதூர், காட்டம்மன் நகர், ஆச்சியூர், பொதுமக்கள் கலந்து கொண்டனர். ஆவின் பால்…

கம்பம் நகர அண்ணா திமுக சார்பில் பேரறிஞர் அண்ணா நினைவு அனுஷ்டிப்பு

கம்பம் நகர அண்ணா திமுக சார்பில் பேரறிஞர் அண்ணா நினைவு அனுஷ்டிப்பு தேனி மாவட்டம் கம்பம் நகர வடக்கு அண்ணா திமுக சார்பில் அண்ணா நினைவு நாள்…

பேரறிஞர் அண்ணா 57 ஆம் ஆண்டு நினைவுநாள் அரிப்பு

ராணிப்பேட்டை செய்தியாளர் வெங்கடேசன் ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி தெற்கு நெமிலி மத்திய ஒன்றிய திமுகசார்பில் ஆர்.பி.ரவீந்திரன் ஒன்றிய கழக செயலாளர் நெமிலி தெற்கு ஒன்றிய திமுகசயனபுரம் எஸ்.ஜி.சி.பெருமாள்…

ஈரோட்டில் தேசிய மனித உரிமைகள் பாதுகாப்பு அமைப்பின் விழிப்புணர்வு நிகழ்ச்சி பிப்ரவரி 8 ல் நடைபெறுகிறது

ஈரோடு பிப்ரவரி -04 தேசிய மனித உரிமைகள் பாதுகாப்பு அமைப்பின் மனித உரிமைகள் பற்றிய விழிப்புணர்வு கலந்தாய்வு கூட்டம் வரும் பிப்ரவரி 8 ம் தேதிஞாயிற்றுக்கிழமை காலை…

தென்னாங்கூர் அரசு கலைக் கல்லூரியில்‌ பயன்பாட்டு கணிதத்தில் மேம்பட்ட போக்குகள் சர்வதேச கருத்தரங்க தொடக்கவிழா..!

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த தென்னாங்கூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கணிதத் துறை சார்பில் இரண்டு நாட்கள் கருத்தரங்கு நடைபெற்றது. கல்லூரி முதல்வர் முனைவர்…

திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவிலில தெப்ப திருவிழா

வண்ண வண்ண மின் விளக்குகள் அலங்கரிக்கப்பட்டு பல வண்ண பூக்கள் மற்றும் பழங்களை வைத்து எழுந்தருளிய சந்திரசேகரர் திரிபுரசுந்தரி தாயார் ஏராளமான பக்தர்கள் தெப்ப திருவிழாவில் கலந்து…

கம்பம் நகரில் விலையில்லா சைக்கிள் வழங்கிய நகராட்சி நகர் மன்ற தலைவர்

தேனி மாவட்டம் கம்பம் நகரில் உள்ள நகர மக்களின் நன்மதிப்பை பெற்ற சிறந்ததொரு கல்வி நிறுவனமான முகைதீன் ஆண்டவர் புரத்தில் செயல் பட்டு வரும் நகராட்சி பெண்கள்…

கல்பாக்கம் பணிமனையில் அண்ணா நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது

கல்பாக்கம் பணிமனையில் அண்ணா நினைவு நாள் புதுப்பட்டினம், பிப் 3செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் திமுக தொழிற்சங்கம் சார்பில் அறிஞர் அண்ணா 57…

தஞ்சாவூர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு அலுவளகத்தில் முன்னாள் எஸ்.பி ஆசிஷ் ராவத் மீது ஊழல் புகார்

தஞ்சாவூர், பிப்- 3. தஞ்சாவூர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு அலுவளகத்தில், தமிழ்த்தேசிய முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் வழக்கறிஞர் த.சு.கார்த்திகேயன், முன்னாள் எஸ்.பி ஆசிஷ் ராவத் மீது…

சர்வதேச செமஸ்டர் வெளிநாட்டு கல்வி திட்டத்திற்கு தேர்வான ஏழு SRM திருச்சி மாணவர்கள்

SRM அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (SRM IST), திருச்சிராப்பள்ளி வளாகம், உலகளாவிய கல்வி முயற்சிகளில் ஒரு முக்கிய சாதனையை எட்டியுள்ளது. பொறியியல் மற்றும் தொழில்நுட்ப பீடத்தைச்…

தூத்துக்குடி அண்ணாவின் 57வது நினைவு நாளையொட்டி அவரது சிலைக்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மாலை அணிவித்து மாியாதை

தூத்துக்குடி அண்ணாவின் 57வது நினைவு நாளையொட்டி அவரது சிலைக்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மாலை அணிவித்து மாியாதை தூத்துக்குடி அண்ணாவின் 57வது நினைவு நாளையொட்டி அவரது சிலைக்கு…

மனநிலையிலும் உடல் நிலையிலும் பாதிக்கப்பட்ட மனிதனை மீட்டு வாழ்வு கொடுத்தால் உலகத்தில் உன்னதமான சேவை எதுவும் இல்லை – உச்ச நீதிமன்ற நீதியரசர் மகாதேவன் பேச்சு

தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ.லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூர், பிப்- 3.தஞ்சாவூர் ஸ்ரீகாமாட்சி மெடிக்கல் சென்டரின் மூன்றாம் ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. விழாவில் மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் மருத்துவர்…